கதைத்தொகுப்பு: சமூக நீதி

6830 கதைகள் கிடைத்துள்ளன.

மின்னு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,132

  வாழ்க்கை நொடிகளால் ஆனது. விநாடிகளைத் தான் நொடி என்று சொல்கிறேன். என் தாத்தா ‘நொடி’ என்று வளைவையோ, திருப்பத்தையோ...

வைட்டமின் ந
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 14,522

  வண்ணாரப்பேட்டையில், ஒரு குறுகலான சந்தில் கிளினிக் வைத்திருந்த டாக்டரைப் பார்க்கச் சொன்னான் என் நண்பன் சிவா. எனக்குச் சிரிப்புதான்...

அந்த இரண்டெழுத்து நடிகை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 8,319

  வேலட் பார்க்கிங்கில் காரை நிறுத்தினாள் நடிகை ஸ்ரீஜா. ஓரமாக நின்றிருந்த யூனிஃபார்ம் டிரைவர் பாய்ந்து வந்து கார் சாவியை...

மாறாதவர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 12,357

  காசியை எப்படி நான் வெறுப்பேன்? அவனது முழுப் பெயர் தெரிந்த பின்னும்கூட நான் விரும்பவே செய்தேன். என் சர்க்கரைக்கட்டி,...

இந்தக் காலத்துப் பசங்க..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 16,835

  ராம்குமார் வீடு தேடி வந்து அழைப்பிதழ் வைத்தபோது, தாமோதரனுக்கே பிரமிப்பாகத் தான் இருந்தது. கனகாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்…...

தெய்வம் நின்று… கொல்லாது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 9,632

  மாதங்கி மாமி வெறுமே வாய்தான். வாரம் ஒரு கிலோ எண்ணெய் தருவதாகச் சொல்லி இரண்டு மாசமாகிறது. அமிர்தாஞ்சன் பாட்டில்...

மலை வீட்டின் பாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 11,606

  நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்த்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக...

ஒரு கடல், இரு கரைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 13,939

  ராமேஸ்வரம் தீவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், மண்டபத்தின் பாம்பன் கடற்பாலத்துக்குச் சற்று முன், அகதிகள் முகாம் உள்ளது. அது சாலையின்...

உடைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 13,050

  கதவைத் திறந்தாள் தவமணி. யாரோ ஒரு வெள்ளைக்காரர் எதிரில் நிற்கிறார். கூடவே, இன்னும் சிலர். ‘‘நான்தான் டேவிட்சன். உலக...

ஆபரேஷன் தருமன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,658

  ‘‘வெங்கட்!’’ ‘‘சார்?’’ ‘‘அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’ ‘‘பதினோரு மணிக்கு சார்!’’ ‘‘மறுபடியும் போன் செய்தாங்களா?’’ ‘‘ஆமா சார்…...