கதைத்தொகுப்பு: சமூக நீதி

6670 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புக்கு ஆசைப்படு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,262

 தெருமுனையில் திரும்பும் போது, ஒலி பெருக்கியில் யாரோ, ஒரு பேச்சாளரின் சொற்பொழிவின், சில பகுதிகள், தாமாக வந்து, காதில் விழுந்தன....

அவரவர் பார்வையில்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,186

 வீட்டைப் பூட்டிவிட்டு, ஒருமுறைக்கு, இருமுறை, நன்றாக இழுத்துப் பார்த்தான் தியாகு. “”போதுங்க… கையோட வந்துடப் போவுது!” என, கிண்டலடித்தாள் மனைவி...

பாலியல் தொழிலாளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,019

 “எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற...

பிரவீணாவின் மாணவி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,705

 அலுவலக அறை நோக்கி, வேகமாக ஓடி வந்தாள் பிரவீணா. அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட்டு, மணியைப் பார்த்தாள்; 8:38.”அப்பாடா…’ என்று நிம்மதி...

தழும்பு

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,540

 “”டீச்சர்… டீச்சர்!” கதவை, “டக், டக்’ என்று தட்டிக் கொண்டே, அழைப்பும் சேர்ந்து வந்தது. மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்த ஜெனிபர்...

சொர்க்கமல்ல நரகம்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,443

 மூர்த்தி வந்திருப்பதாய் பியூன் வேலு வந்து சொன்ன போது, நான் எம்.டி.,க்கு தர வேண்டிய ரிப்போர்ட்டை அவசர, அவசரமாக தயாரித்துக்...

வடிகால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,939

 மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும்...

மதங்களின் சங்கமம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,188

 “”டாக்டர் சார்… கதவைத் திறங்க.” வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், “”ஜோதி… வாசல்ல யாருன்னு பாரு.” கதவைத்...

சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,360

 ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகி விடும். “சாமி சரணம்; போடுங்க...

புதை மேடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,832

 தொலைவில் தெரிந்தது புதைமேடு. அதன் நாற்புறங்களிலும் வயற்காட்டில், பச்சைப் பசேலென்று நெற்பயிர் வளர்ந்திருந்தது. தங்களுக்கு நடுவே ஒரு கோரமான நிகழ்வு...