கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

வேட்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2025
பார்வையிட்டோர்: 833

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசலில் அழைப்பு மணியை அழுத்தமாக அழுத்தி...

இப்படியுமா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2025
பார்வையிட்டோர்: 617

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட அதிவேக இரயில் வண்டி...

தெரவுசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 2,066

 அவன் வீட்டுத்தோட்டம் சின்னது அதனில் வேலி ஓரமாக நான்கு தேக்கு மரங்கள் இருந்தன.தருமங்குடிக்கு பக்கமாகத்தான் முதுகுன்றம்.. அந்த முதுகுன்றத்தில் செவ்வாய்க்கிழமை...

கூக்குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 5,566

 நான் குத்புதின் அன்சாரி, வயது 29. தையல்காரன். அம்மா, மனைவி, மூன்று வயதுள்ள மகள் என சுருங்கியிருக்கும் என் குடும்பம்...

ஆறுமுகம் விரைப்பாகிறார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 2,886

 மணி ஆறைக் காட்டினால் ஆறுமுகம் விரைத்துக்கொள்வார். முகத்தில் அங்குமிங்குமாய் ஒழுகிக்கொண்டிருக்கும் தூக்கத்தைத் தண்ணீர் கொண்டு கழுவித் துடைத்தெரிந்துவிட்டுத் தயாராய் நிற்பார்....

மஞ்சள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 1,751

 தருமங்குடிக்கு நடு நாயகமாக இருந்தது ஒரு நந்தவனம்.அந்த நந்தவனத்திலிருந்து பறித்து எடுத்த மலர்களை மாலையாத்தொடுத்து தருமை நாதன் கோவிலுக்குத்தானே தன்...

வறுத்த வித்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2025
பார்வையிட்டோர்: 2,038

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நகரத்தின் சன சந்தடிகளையும், ஆரவாரங்களையும் விட்டுத்...

பிரியாவிடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2025
பார்வையிட்டோர்: 1,262

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காரியாலயத்தில் இருந்து தினவரவு இடாப்புக்களை எடுத்துக்...

ஆசிரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2025
பார்வையிட்டோர்: 1,107

 (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செல்வரத்தினத்திற்கு அந்தக் கிராமம் புதியதல்ல. சரியாக...

விழிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 5,105

 ‘விழிப்பு’ என்கிற புதினத்தை நான் எழுதி முடித்தேன். என் எழுத்துக்களை எப்போதும் வெளியிடும் அதே தருமங்குடி பானுசந்திரன் பதிப்பகம்தான் அதனையும்...