கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

இதயங்களில் ஈரமில்லை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 10,475

 அது ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். அந்த ஹாஸ்டல் வார்டன் வேணி . நிச்சயமாக ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன்...

கதிர்சாமி குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,440

 வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பெரியசாமி முன்பு வணக்கம் தெரிவித்தபடி வந்த குமரன் மெதுவாக அவரருகில் அமர்ந்தான்....

மோர்…மோரே…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 8,650

 “”பஸ்ஸூ ஒரு பத்து நிமிசம் நிக்கும்…” “”டீ, காபி சாப்புடறவங்க சாப்டுட்டு வரலாம்” நடத்துநரின் உரத்த குரலில் சில வார்த்தைகள்...

மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 18,068

 சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால...

கல்லும் கனியாகும்…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 8,723

 இதழ்களில் புன்சிரிப்பு நெளிய இமை மூடி அரைத் தூக்கத்திலிருந்தாள் ஜுனைதா. வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கிடையே புரண்டு கொண்டிருந்த அந்த சுருள்...

பல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 9,223

 கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய்...

உள்ளுக்குள் ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 11,810

 தேவராஜ் விசிலடித்துக் கொண்டே படியிறங்கினார். மனது நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் விசிலடிப்பது அவர் வழக்கம். இருக்காதா என்ன ?...

குட்டச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 15,319

 பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள்...

ஊற்று வற்றாத மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 15,949

 பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில்...

சாமிக்கெடா

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,338

 கெடாவ எப்ப வெட்டுவீங்க… மணி இப்பவே ரெண்டாயிடுச்சு… எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி...