கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

யுத்தங்கள் செய்வது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 10,411

 நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன்னும் தூங்கியிருக்கவில்லை. சட்டென எழுந்து அறைக்கு...

காட்டிலிருந்து வந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 7,922

 கேட்டுக்கேள்வியில்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அப்போது நான் வீட்டு முன் விறாந்தையிலிருந்தேன். மதியச் சாப்பாட்டின் பின்னர் சற்று ஓய்வாக...

நவீன அடிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2013
பார்வையிட்டோர்: 16,855

 காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம்...

சொந்த மண்ணின் அந்நியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 14,780

 அதிகாலை ஐந்து மணி நாற்பத்தைந்து நிமிடங்கள். அன்றைய காலைப்பொழுது இன்னமும் முற்றாகப் புலர்ந்திருக்கவில்லை. அன்றிரவு பெய்த மழையின் ஈரம் இப்போதும்...

நேர்கோடுகள் வளைவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 12,439

 “நாளைக்கு எப்படியாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். நான் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள். எடுத்த எடுப்பில் வேலையை நிறுத்திப்புட்டார்...

இன்னும் எத்தனை நாள்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 14,806

 பெருமழையாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனை தொப்பையாக நனைத்து விடும் அளவுக்கு மழை பெருந்தூறலாகத் தூறிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து மெல்லிய...

கருஞ் ஜூலையின் கொடும் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 9,312

 1983, ஜூலை 29ஆம் திகதி. அந்த நாளை மறந்து விட வேண்டுமென்று எத்தனை தினங்கள் நான் நித்திரையின்றி உழன்றிருக்கின்றேன். என்னை,...

தேவதையின் பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2013
பார்வையிட்டோர்: 13,989

 ஒருநாள் மாலைப்பொழுது… மயக்கும் மாலைப்பொழுது இல்லை. இலேசான வெயிலின் சூட்டுடன் பயணம். ஜன்னல் ஓர இருக்கையும் கிடைக்கவில்லை. அதனாலும் பயணம்...

தேர்வறைத் தியானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2013
பார்வையிட்டோர்: 11,635

 மூன்று மணி நேரம் தேர்வறையில் மௌனமாக இருக்கும்போது மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். பிரிந்த அன்பு, உடைந்த நட்பு, தோழியின்...

பத்து அருவா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2013
பார்வையிட்டோர்: 18,882

 முதுகில் சாணைச் சக்கரம் சுமந்து போய்க் கொண்டிருந்தான் முருகேசன். வெயில் வாட்டி எடுத்தது. வியர்வை ஆறாகப் பெருக பாரம் பெரும்...