கதைத்தொகுப்பு: சமூக நீதி

6371 கதைகள் கிடைத்துள்ளன.

கங்கை இன்னும் வற்றி விடவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 12,275

 இராஜலெட்சுமி தியேட்டர் முன்புறம் உள்ள சாலையில், கூட்டம் கூடியிருந்தது. அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தை, ஏதும் காட்டிக் கொண்டிருக்கிறானா? என்று...

செகண்ட்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 13,483

 மூச்சிரைக்க காற்றைத் துரத்தினான் முகுந்தன். நின்று விடுவோமோ என்ற பதற்றத்தோடு அதிவேகமாகத் துடித்தது அவனது இதயம். கணுக்கால்களின் நரம்புகளை யாரோ...

மன கண்ணாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 16,607

 “என்ன நான் கேட்டது நிஜம்தானா ? …பாட்டீ ! என்று தன் வேலைக்காரி லட்சுமி பாட்டியிடம் விசாரித்தாள் பவானி. “என்ன...

வேரோடு கழன்று வீழ்ந்த பெரு நிலை விருட்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 10,458

 ரமணி படிக்கிற காலத்திலேயே ஒரு தனிப் போக்கு படிப்பிலே மனம் செல்லாமல் உடல் மாயையாய் வருகின்ற விழுக்காடு கொண்டு அலைகிற...

என் வீடும் தாய்மண்ணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 12,006

 இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள். அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய் நிரம்பின....

திசை மாறிய எண்ணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 12,994

 மாநில அரசாங்கத்தின் அந்த வாரியத்தில் அவனுக்கு இளநிலை எழுத்தர் வேலைக்கான ஆர்டர் வந்ததும் அவன் மிகவும் மகிழ்ந்து போனான். நிரந்தரமான...

ஜல்லிக்கட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 10,280

 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இன்னமும் பத்து தினங்களே இருந்தன. மதுரையைச் சுற்றியிருந்த கிராம மக்கள் தங்கள் வீட்டுக் காளைகளுக்கு பிரத்தியேக...

முன்னால் கைதியின் வாதமும் முன்னால் நீதிபதியின் தீர்ப்பும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 7,152

 நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன் வெளி வாசலை பார்த்தார் ரிட்டையர்ட் ஜட்ஜ் மகாதேவன்.பங்களா கேட் அருகில் ஒரு ஆள் நின்று...

எஸ்.எம். எஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 12,941

 “ஹலோ!….நான் ரமேஷ் பேசுகிறேன்!…நீங்க யார் பேசறது?…” “நான் உன் பால்ய சிநேகிதன் கேசவன் பேசுகிறேன்!….என்னைத் தெரியவில்லையா?…” அட!…..சின்ன வயசிலே கூடப்...

அலுமினிய தட்டில் அரிசி காய்த்து கொண்டிருந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 9,572

 ஏறத்தாழ எல்லா கிளைகளும் உதிர்ந்த நிலையில் மரங்களிலிருந்தது. வழக்கம் போல் அல்லாமல் வானம் பூமியை பார்த்து கொண்டிருந்தது. சின்னஞ்சிறியதாய் சிறுத்து...