கதைத்தொகுப்பு: சமூக நீதி

6381 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னக்கிளி ஏன் எஸ்தர் ஆனாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,291

 ஒரு வாரம் கழித்து ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் கவனத்தைக் கவர்ந்தது அங்கும் இங்குமாக இரைந்து கிடந்த காகிதக் குப்பைகளும் நிரம்பி...

எல்லாம் மாயை தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 7,869

 அந்த வங்கி மேலாளர் வீட்டு முன்புற ஹாலில் ‘மெத்…மெத.;.’தென்ற சோபாவில் அமர்ந்திருந்த சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. ‘ச்சை…இன்னொருத்தர் வீட்டில் வந்து…இப்படிக் காத்துக்...

ஆடி அமாவாசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 6,925

 ராமுவுக்கு பசி தாங்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாளாக கொலைப் பட்டினி. செல்போனுக்கும் ரீசார்ஜ் பண்ணவில்லை. அதனால் உள்வரும் அழைப்புகள் மட்டும்தான்....

கல்லூரிச்சாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 8,654

 “வர்ற ஒண்ணாம் தேதிலேர்ந்து ஹெல்மெட் போடுறதை கட்டாயமாக்கி யிருக்கறதால இனிமே நம்ம முகத்தை பிகருங்களோ… பிகருங்க முகத்தை நாமளோ பார்க்க...

சுத்தமான மனசு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 7,502

 ராஜேந்திரனுக்குப் பதட்டமாக இருந்தது. முதல் இன்டர்வியூ என்றால் யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. காலையில் வழமையை விட நேரத்துக்கே எழும்பி ட்ரெட்...

நாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 7,026

 முரளிக்கு வயது இருபத்திநான்கு. மிகவும் ஏழ்மையான குடும்பம். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி பாளையங்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால்...

ஹரம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 26,442

 அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான் ஹரம்பிக்கு...

ஒரு கிராமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 7,382

 அது ஒரு கிராமம்– நாப்பது அண்டுகளுக்கு முன்…. அது ஒரு ரொம்ப சின்ன கிராமம். இரண்டே தெரு. மேல் தெருவில்...

பத்து வருடங்களில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 8,763

 இலங்கை, 1994. சென்னை மீனாம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப்பட்ட,ஐம்பது நிமிடத்தில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தைத் தொட்டு நின்றது....

ரெளத்திரம் பழகாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 7,864

 சுகுமாருக்கு அடிக்கடி கோபம் வரும். அந்தக் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தி மற்றவர்களை ரணமாக்கி விடுவார். அதீதமான கோபத்தினால் அவர் இழந்தது...