கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

ஏமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 17,197

 கணேசன் விழுந்தடித்துக் கொண்டு சாமியார் மண்டபத்தை அடைந்த போது, தியாகராஜன் வந்திருக்கவில்லை. அவனே அரை மணி லேட் என்றால் தியாகு...

வேஷங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 14,575

 முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன் பார்வை...

புழுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 13,490

 உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட...

உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 11,269

 லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால்...

மூன்று பெண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 10,240

 சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல்...

ராக்கெட் கூரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 15,855

 அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன். எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு ”இதே பொழப்பாப் போச்சு”...

ஒப்பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 8,044

 சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை...

விமோசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 8,940

 அடியே அலமு! மளிகை ஐட்டங்களுக்கு லிஸ்ட் போட்டுட்டியோன்னோ? குடு போய் வந்துட்றேன். அப்புறம் நான் சொல்றாப்பல நடந்துக்கோ.இனிப்புக்கு கேசரி கிளறிடு....

பேசாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 8,667

 அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான்....

நிலைத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,882

 “மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… – இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான்....