10255 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ஸிந்துஜா கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 17,197
கணேசன் விழுந்தடித்துக் கொண்டு சாமியார் மண்டபத்தை அடைந்த போது, தியாகராஜன் வந்திருக்கவில்லை. அவனே அரை மணி லேட் என்றால் தியாகு...
கதையாசிரியர்: ஸிந்துஜா கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 14,575
முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன் பார்வை...
கதையாசிரியர்: ஸிந்துஜா கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 13,490
உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட...
கதையாசிரியர்: ஸிந்துஜா கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 11,269
லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால்...
கதையாசிரியர்: ஸிந்துஜா கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 10,240
சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல்...
கதையாசிரியர்: சின்னப்பயல் கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 15,855
அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன். எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு ”இதே பொழப்பாப் போச்சு”...
கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன் கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 8,044
சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை...
கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன் கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 8,940
அடியே அலமு! மளிகை ஐட்டங்களுக்கு லிஸ்ட் போட்டுட்டியோன்னோ? குடு போய் வந்துட்றேன். அப்புறம் நான் சொல்றாப்பல நடந்துக்கோ.இனிப்புக்கு கேசரி கிளறிடு....
கதையாசிரியர்: உஷாதீபன் கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 8,667
அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான்....
கதையாசிரியர்: உஷாதீபன் கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,882
“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… – இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான்....