கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லாக்காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 14,268

 கோபமும், எரிச்சலுமாய் வீட்டை விட்டு வெளியே வந்தாள் அனு. அவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. ‘ச்ச…. காலைலேயே பிரச்சனையை...

இனி எல்லாம் சுகமே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 15,351

 அன்று வீடு அமர்க்களப்பட்டது . திவ்யா நாணமும், புன்சிரிப்புமாய் அமர்ந்திருக்க, தங்கை நித்யா அவளை கிண்டலடித்து சிவக்க வைத்துக்கொண்டிருந்தாள். ‘அக்கா,...

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 11,944

 எழு மாத கர்பத்துடன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த தோழி நந்தினியை கண்களில் நீருடன் பார்த்தாள் சுஜி. நந்தினியின் ஒரே உறவான,...

விட்டு விடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 9,422

 விருந்து முடிந்து வீடு திரும்பிய வினய் சற்றே பதற்றமும், சமாளிக்கும் சிரிப்புமாய் மனைவியை அழைத்தான், ‘விஜி……… எங்கேடா இருக்க? என்...

காதல் யுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 9,292

 கண்களில் இருந்து பெருகி வழிந்தோடும் கண்ணீரை துடைக்க மனமற்று அமர்ந்திருந்தாள் மஞ்சு. புதுமணத் தம்பதியரான கார்த்திக்-மஞ்சு தம்பதிக்கிடையில் முதல் சண்டை....

என் பெயர் வசந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,128

 வசந்தகாலத்தின் தொடக்க நாளில் நான் பிறந்தேனாம் அதனால் அம்மா எனக்கு ‘வசந்தம்’ என்று பெயர் வைத்ததாக அப்பாதான் சொன்னார். வாய்...

விரகமல்ல தனிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 16,425

 அன்பில் ஊறும் மகாவுக்கு, ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க...

வஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 11,937

 மசங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு காசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா...

ஆறுவதற்குள் காபியைக் குடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 11,745

 சுண்டக்கா கால்பணம் சுமைக்கூலி முக்காப்பணம். பத்துரூபாய் கடன் வாங்குவதற்குள் வெத்தாளாய் ஆக்கிவிடுவார்கள் வங்கிகளில். அதற்கும் அசையும் சொத்து அசையாச் சொத்து...

நமப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,267

 எங்கப் போனா இந்தத் திருட்டு முண்ட… செரியான ஓடுகாலியா கீறாளே… கால்ல சக்கரம் கிக்கரம் கட்டினிருப்பாளா… த்தூ… என்னா மனுசி...