கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

ஆடி வந்தாச்சு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,663

 ராஜன் – சுசீலாவுக்குக் கல்யாணம் ஆகி முழுசாக மூன்று மாதம்கூட ஆகியிருக்காது… புதுத் திருமண வாழ்க்கை ஜாலியும் சந்தோஷமுமாகப் போய்க்...

பக்கவாத்தியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,087

 இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிய மௌலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டு இருந்ததை கௌரி கவனித்தாள். ஆபீஸில் ஏதோ...

கொலையும் செய்வான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,479

 பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், சொந்த மண்ணில் கால் பதிக்கிறான் அவினாசி. அவனுக்குத் தன் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்று அதீத...

வெள்ளைப் பொய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 18,621

 வெள்ளிக் கிழமை மாலை. நியூயார்க் சப்வேயில் 5:40 ரயிலைப் பிடிக்கக் காத்திருந்தபோது, அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. ‘ஒயிட் லைஸ்!’...

சங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 11,311

 செய்தாமு சாயபும் சேமீரா வாத்தியாரும் சிங்களத்-தில் பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தனர். இடம்தான் கொஞ்சம் இடித்தது! அது, அவர்கள் ஒரு காலத்தில்...

பல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 9,595

 வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது. தன்னை சுற்றி கோலம் போட்ட...

சில ரகசியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 9,928

 மாலதி ஈமெயில் அனுப்பியிருந்தாள். ‘உன் ரிடர்ன் டிக்கெட்டை உடனே கேன்செல் செய். வெள்ளி இரவு ஹாம்பர்கிலிருந்து லுப்தான்ஸாவில் நான் மும்பை...

மொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 11,054

 இன்று என்னுடைய அண்ணன் மகனுடைய திருமணம். அண்ணன் என்றால் ஒரு கால் விட்ட தூரத்து பங்காளி, .அதாவது என் தாத்தாவும்,...

தேனாம்பேட்டை வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 14,483

 தன் மோட்டார் பைக்கை கேட்டுக்கு வெளியே தள்ளிக்-கொண்டு வந்து ஸ்டார்ட் செய்தான் சேகர். மணி பார்த்தான். 8.50. ‘‘மீரா, சீக்கிரம்...

தன் நகரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 9,099

 ‘‘இன்னிக்கு மதியம், கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்..!’’ சாரா வீட்டில் நுழைந்தபோது, அம்மா சொன்னாள். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்....