கதைத்தொகுப்பு: குடும்பம்

10257 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் காதல் கடிதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,546

 அம்மாவின் காதல் கடிதங்கள் படிக்கக் கிடைத்தபோது தேனுகாவைப்போலவே அம்மாவும் துர்பாக்கியம்அடைந்தவளாக வீட்டில் இருந்தாள். பல வருடங்களுக்கு முன்பே கடிதங் களைத்...

ஒருபோதும் தேயாத பென்சில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,569

 ‘வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” – உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ”கீச்சுன்னு கதவு திறந்து மூடின...

பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 19,527

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது அப்பாவின் பழைய ஈஸி சேர் இரண்டாக உடைந்தபோது, நான் தரையில் மல்லாக்க விழுந்துகிடந்தேன். என்...

நீலவேணி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,885

 சமையல் அம்மாதான் என்றாலும் கூடமாடச் செய்யாமல் தீராது. ஐந்து மணிக்கு அலாரம்வைத்து எழுந்தாலும் குளித்து, உடுத்தி, ஒப்பனைகள் செய்து, இரண்டு...

பத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,423

 ‘காவேரியில் குளித்தால், பண்ணிய பாவம் போகும்’ என்று யாரோ சொன்னார்கள். ‘சரி, காவேரியில் குளித்துவிட்டு வரலாம்’ என்று காசிக் குப்...

என்னைப் போல் ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,335

 அவள் தன் புருசனைப் பார்த்து, “தா… சும்மா கிட!” என் றாள். புருசன், “சீ… கம்னு கிட!” என்றான். அவர்கள்...

நான், நிருபர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 7,764

 ”தம்பி, சுப்ரமணின்னு என் ஃப்ரெண்ட், உன்னைப் பார்க்க வருவான். அவனோட மகனுக்கு ஏதோ பிராப்ளமாம். கலங்கிப் போயிருக்கான்.” – டெல்லியில்...

ஒண்ணே ஒண்ணு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,370

 அன்று ஏகாம்பரம் வீட்டில் ஏகக் கூட்டம். ஏகாம்பரத்தின் மகன் ரவிக்கு மூன்று வயதாகிறது. பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்....

அளவுக்கு மீறினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2012
பார்வையிட்டோர்: 37,478

 “ராகவா, எல்லாம் செஞ்சு மேஜை மேலே வைச்சுருக்கேன். கொட்டிக்கிட்டு ஊர்கோலம் போகச் சொல்லு”. காபி குடித்துக் கொண்டிருந்த ராஜி, மாமியார்...

கீதாச்செடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2012
பார்வையிட்டோர்: 17,511

 அந்த வீட்டினுள் நுழையும்போதே அருவருப்பாக இருந்தது. குப்பென்று அடிக்கும் துர்நாற்றம் குமட்டலெடுக்கிறது.. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது.. என்னதான் தினசரி...