கதைத்தொகுப்பு: குடும்பம்

10257 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவைத் தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,234

 மழை மாதத்தின் பின் மதியம். மேகங் கள் வெண்புகையாக வானத்துக்கும் பூமிக்குமாக நிரம்பித் ததும்பி இருந்தன. விமானத்தின் கண்ணாடி சன்னல்...

பிரிந்தும் பிரியாத ப்ரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,171

 நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் ‘காழ்ச்சபாடு’ என்ற தலைப்பில் எழுதிய அவருடைய வாழ்வனுபவங்கள், தமிழில் கே.வி.ஷைலஜாவால் மொழிபெயர்க்கப்பட்டு, ‘மூன்றாம் பிறை’ என்ற...

கொழந்தே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,231

 உங்கள் வீட்டிலும் இப்படி ஒரு குழந்தை உண்டா? ”கொழந்தை மாத்திரை சாப்பிடணும். கொஞ்சம் வந்துட்டுப் போங்க”- ஒரு கை மாத்திரையும்...

கூத்து மாமா

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 5,811

 கூத்து மாமாவை சத்தியமாக அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை. ‘ஸ்வர்ணபுரா’… எட்டு அடுக்குகளுடன் வட்ட வடிவில் மூன்று பிளாக்குகளுடன் கூடிய பிரமாண்டமான...

அலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,442

 மழை நாள் ஈரத் துணிகளுக் குன்னே ஒரு வாசனை உண்டு. ஜோதிக்கு அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். ஜோதியும் நானும்...

நாகு பிள்ளை

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 5,898

 ”எலே, நம்ம சொக்கலிங்கம் அப்பாவ வெட்டிட்டாங்க. கை தொங்கிட்டாம். அஞ்சு மணி நேரம் ஆபரேஷன் பண்ணித்தான் கைய ஒட்டுனாங்களாம்.” குஞ்சு...

அப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,025

  வயிற்றுக்குள் தும்பிக்கையைவிட்டு செல்லமாக ஆட்டியது. இவளுக்குத்தான் வலி தாங்க முடியவில்லை. உயிர் போவதுபோல் இருந்தது. ‘ஐயோ… அம்மா!’ என்று...

மஞ்சனாத்தி மலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,485

 எங்களுக்கு கேரளாவில் மஞ்சனாத்தி மலை என்ற இடத்தில் மிளகுக் காடு இருந்தது. அமராவதி பாலத்தில் இருந்து மஞ்சனாத்தி மலைக்கு கால்...

ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 22,220

 மின்சார ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. ஜெயந்தி வெங்காயம் வாங்கிய பிளாஸ்டிக் பையுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று...

முதல் ரேடியோ பாடிய வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,341

 அம்மாவின் இடது தாடைக்குக் கீழ் இருந்த மருவையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரு சதை மூக்குத்திபோல் மரு மின்னியது. குழந்தைமையான...