கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

பூபாள நேரத்து கனவுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,641

 “பொற்கொல்லர் கள்!’ – ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை...

நீலாம்பரி

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,325

 தோட்டக்கார வேலு, எட்டு போல உடம்பை வளைத்து, “”கும்பிடுறேனுங்கம்மா…” எனக் கூறிய போது, அவர்கள் வீட்டில் மிகப்பெரிய மாறுதல்களை அந்தக்...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,722

 அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே...

பாசம்!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,842

 அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல் ஓரமுள்ள...

தராதரம்!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,123

 காலை நேரம் — ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தான் வேலு. தெருவில் ஒரு புதிய மனிதர் நுழைவதை கவனித்தான். “வத்சலாவின் பெரியப்பா...

கைம்மாறு

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,281

 வசந்தா அலுவலக வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பும் போது, அம்மா மொபைலில் அழைத்தாள். “”வசு…” அம்மாவின் குரலில் பதட்டமும், அவசரமும்...

பசுமை வெல்க !

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,887

 “”என்ன சந்திரா… வயசான காலத்தில் உனக்கெதுக்கு பிடிவாதம். பசங்க போனில் சொன்னபோது நான் நம்பலை. நேரில் வந்து பார்த்த பின்தான்...

வைரமாக…

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,092

 அப்பாவின் பதினாறாம் நாள் காரியங்கள் முடிய, உள் அறையில் இருந்த கமலத்திடம் வந்தான் செல்வம். “”கமலம்… அப்பா இறந்த பின்,...

வா… மருமகளே வா ! –

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,149

 ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தி, இறங்கினாள் பவித்ரா. வயது 26; உயரம் 165 செ.மீ., ஐரோப்பிய பெண்கள் போல் கனத்த,...

பக்ரீத் விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,754

 “”வாப்பா எங்கே?” கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அன்வர். “”வந்ததும் வராததுமா ஏன் கேட்கிறே… பின்னால தோப்பிலே நிக்கிறாக…” என்று...