கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

மனக் கதவு திறக்க ஒரு மகா மந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 11,293

 வாணியின் சின்னக்கா பானுமதி முதல் பிரசவத்தின் போது வீட்டிற்கு வந்திருந்தாள் அவளுக்குக் குழந்தை பிறந்து ஒரு கிழமை கழித்து ஆசுபத்திரியை...

அம்மாவுக்குத் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 8,963

 “சுமித்ரா! என்ன வேண்டும் உனக்கு? எப்ப பார்த்தாலும் உம்முன்னு மூஞ்சியை வெசுண்டிருக்கே? ” அம்மா கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டாள்… “சும்மா...

எழுத்தாளனின் மனைவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 7,659

 முத்தமிழ் இலக்கிய வட்டம் இந்த ஆண்டு நாவலாசிரியர் புரட்சி வேந்தன் அவர்களின் ‘துணையா?…இணையா?..’ என்ற நாவலை பரிசுக்குரிய நாவலாகத் தேர்வு...

மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 8,196

 *** சிறுகதைகள்.காம் தளத்தில் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் எழுதிய 100வது சிறுகதை. *** ஸ்ரீராம், பத்து வருடங்களுக்குப் பிறகு தன்...

உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 9,607

 சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர். என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது! என் அம்மாவுக்கு என்னமும்...

பாவனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 13,651

 பேருந்து விட்டு இறங்கியதுமே காதை வந்தடைந்த மேள சத்தம் நெஞ்சுக் கூட்டுக்குள் இடம் பெயர்ந்து துடிக்க ஆரம்பித்தது. பேருந்து தடத்தினை...

நடிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 17,608

 இரண்டு வலித் தாக்குதல்களுக்கு நடுவே சற்று சிந்திக்க முடிந்தது. தெளிவாக இல்லை. எனினும் ஓரளவு. தாக்குதல்களின்போது சிந்திக்கவே முடியவில்லை. ‘நாய்’...

பயனுற வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 13,736

 ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம்....

மவுன அலறல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 15,380

 (கதையில் வரும் சில பகுதிகள் வயது வந்தோர்க்கு மட்டும்) ‘ஹாவ் எ நைஸ் வீக் என்ட் ராம்’ ஆபிஸ் டைபிஸ்ட்...

மாறாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 10,830

 காலை 4 மணிக்கே அழைப்பானை வைத்திருந்தாள் பார்கவி.. கை பேசியிலிருந்து நாராசமாக எழுந்த ஒலியை கேட்டு பேருந்திலிருந்த அனைவரும் துயில்...