அம்மையப்பம்



அம்மா இட்லிஎடுப்பதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். இட்லிக்குட்டுவம் ஒருமாதிரி விம்மிப் பொருமி பெருமூச்சுவிடுவதுபோலிருக்கும். செம்பிப்பசு பிரசவத்துக்கு நின்றபோது இப்படித்தான் தெரிந்தது. அதன் வைக்கோல்நிறம்...
அம்மா இட்லிஎடுப்பதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். இட்லிக்குட்டுவம் ஒருமாதிரி விம்மிப் பொருமி பெருமூச்சுவிடுவதுபோலிருக்கும். செம்பிப்பசு பிரசவத்துக்கு நின்றபோது இப்படித்தான் தெரிந்தது. அதன் வைக்கோல்நிறம்...
கதிரவனுக்கு காய்ச்சல் போலிருக்கிறது. காலையில் இருந்தே மேக ஜமுக்காளத்தில் அவள் முடங்கிக் கிடந்தான். பகலா இரவா என்று சந்தேகப்படும் அளவுக்கு...
பேருந்து நிறுத்தத்தில் கல்லூரிப் பெண்கள் கூட்டம். பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மெல்ல நெருங்கி அங்கிருந்த ஒரு பெண்ணிடம்...
யானைகள் பொருத போர்க்களத்துச் சிதறல்களாய் நீரின் பொலிவைக் காட்டிக் கொண்டு முட்டு முட்டாய்க் கிடக்கும் பாறைகளில் கால் வைத்து, பள்ளங்களிடையே...
அந்தக் குரல் ஒரு கல்நாரை கிழிப்பதுபோல் ஈரமற்று என் காதை நனைத்து நிரப்புகிறது. பல்லூழி காலப் பசியை சுமந்து வந்த...
உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், எதிரில் தனது முந்தானையை சரி செய்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் வசந்தி. டேபிளின் மேல்...
கல்யாணத்துக்கப்புறம் சுக்கிர தசை அடித்தவர்களும் உண்டு . சனிபகவான் பிடிவாதமாய் நாற்காலியைப் போட்டுக்கொண்டு நிரந்தரமாய் குடியேறி விடுவதும் உண்டு. நான்...
இவ்வளவு உயரத்திலிருந்து பட்டம் விட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது சாந்திக்கு. பிரவீனா வெயில் பட்ட கருத்து முகத்துடன் கேட்டாள்....
அவங்க வரதா சொல்லியிருக்காங்க. நீங்க இன்னும் ஒரு முடிவும் எடுக்காம இருக்கீங்க? வரும்போதே சொல்லிடலாமா? இல்ல இப்ப மறைச்சுட்டு, அப்புறம்...