கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

எனது விழியில் உனது பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,652

 “பத்ரி” மூன்றாவது முறையாக அழைப்பு வந்துவிட்டது. ஜன்னலின் அருகில் மழைச்சாரல் படும்படி அமர்ந்திருந்தான். “பத்ரி” காற்றின் மணம் மிக அருகில்...

அழகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,349

 ஈஸ்வரிக்கு லேசாய் திக்குவாய். அதுவும் சரளமாய் அரட்டை அடிக்கிற சிநேகிதிகளோடு நிற்கையில் இன்னமும் வாய் மூடிப் போகும். “ஈஸ்வரி. நீ...

எதற்கும் ஒரு நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,376

 இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. . பம்பரம்...

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,524

 இந்த முறை நிச்சயம் ஏமாறக்கூடாது. இந்த நினைப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டு எதிரில் நின்றவனை அலட்சியப்படுத்தினேன். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்....

நேசம் மறப்பதில்லை நெஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,321

 பால் காய்ச்சியாகி விட்டது. எல்லாம் வந்து இறங்கி விட்டன. மாடி போர்ஷன். பின்னால் வேப்பமரக் காற்று. ஆள் உயர ஜன்னல்கள்....

ஜ்வல்யா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,696

 அந்த பயணம் நெடுக என் எதிரில்தான் அந்த குழந்தை .. கைக்கெட்டும் தூரம். ஒரு தடவை அதன் பிஞ்சுக் கால்...

தோழியாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,611

 தேர்முட்டி என்றதும் கிராமமும் திருவிழாவும் ஞாபகத்துக்கு வந்து விட்டன. ஒன்றுமில்லை. என் நண்பன் சரவணனின் கடிதம் இன்று வந்தது. அகிலா-என்...

வாரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,621

 என் புத்திக்கு எட்டியவரை எதுவும் தப்பாய் சொன்ன மாதிரி தெரியவில்லை . ஆனால் எதிரில் நின்றவர் முகம் கோணி விட்டது....

செல்லக் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,693

 “சாமி நெனைச்சா என்ன கேட்டாலும் தருவாராப்பா?” அசோகனின் கால்களைப் பற்றிக் கொண்டு கேட்டது சிந்துஜா. இரண்டரை வயது. “ம்…” “நெஜம்மாவா…”....

திருத்தவே முடியாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,586

 சகுந்தலாதான் வந்திருந்தாள். ‘ஹோ’வென்ற இரைச்சலும், சிரிப்பும் அவள் அடையாளங்கள்தான். வாசல் நடையில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்ததுமே யூகித்து விட்டேன்....