10265 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,652
“பத்ரி” மூன்றாவது முறையாக அழைப்பு வந்துவிட்டது. ஜன்னலின் அருகில் மழைச்சாரல் படும்படி அமர்ந்திருந்தான். “பத்ரி” காற்றின் மணம் மிக அருகில்...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,349
ஈஸ்வரிக்கு லேசாய் திக்குவாய். அதுவும் சரளமாய் அரட்டை அடிக்கிற சிநேகிதிகளோடு நிற்கையில் இன்னமும் வாய் மூடிப் போகும். “ஈஸ்வரி. நீ...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,376
இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. . பம்பரம்...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,524
இந்த முறை நிச்சயம் ஏமாறக்கூடாது. இந்த நினைப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டு எதிரில் நின்றவனை அலட்சியப்படுத்தினேன். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்....
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,321
பால் காய்ச்சியாகி விட்டது. எல்லாம் வந்து இறங்கி விட்டன. மாடி போர்ஷன். பின்னால் வேப்பமரக் காற்று. ஆள் உயர ஜன்னல்கள்....
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,696
அந்த பயணம் நெடுக என் எதிரில்தான் அந்த குழந்தை .. கைக்கெட்டும் தூரம். ஒரு தடவை அதன் பிஞ்சுக் கால்...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,611
தேர்முட்டி என்றதும் கிராமமும் திருவிழாவும் ஞாபகத்துக்கு வந்து விட்டன. ஒன்றுமில்லை. என் நண்பன் சரவணனின் கடிதம் இன்று வந்தது. அகிலா-என்...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,621
என் புத்திக்கு எட்டியவரை எதுவும் தப்பாய் சொன்ன மாதிரி தெரியவில்லை . ஆனால் எதிரில் நின்றவர் முகம் கோணி விட்டது....
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,693
“சாமி நெனைச்சா என்ன கேட்டாலும் தருவாராப்பா?” அசோகனின் கால்களைப் பற்றிக் கொண்டு கேட்டது சிந்துஜா. இரண்டரை வயது. “ம்…” “நெஜம்மாவா…”....
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,586
சகுந்தலாதான் வந்திருந்தாள். ‘ஹோ’வென்ற இரைச்சலும், சிரிப்பும் அவள் அடையாளங்கள்தான். வாசல் நடையில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்ததுமே யூகித்து விட்டேன்....