10263 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 4,215
“இதுதான் உன்னோட ரூம்” என்று பாலா அடையாளம் காட்டினான். கதவைத் திறந்ததும் நெடி குப்பென்று அடித்தது. காற்றுப் போக வசதி...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 7,833
“எல்லாரும் ஏறியாச்சா?” அப்பாவின் குரல் உரத்துக் கேட்டது. பயணம் ஆரம்பித்தது முதல் முழு உற்சாகத்தில் இருந்தார். மகன் திருமணம் முடிந்து...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 3,542
முகம் பார்க்கிற கண்ணாடி ஒன்று நல்லதாய் வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.வீட்டில் இருந்தது பின்புறம் ரசம் போய் அதுவுமின்றி...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 3,426
”சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்” தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான்...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,348
தேன்மொழி அக்கா ஊருக்கு வருகிறார் என்றால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.. அவரவர் வீட்டில்தேட மாட்டார்கள். இரவு வீடு திரும்பினால்தான். சாப்பாடு கூட...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 7,072
மனிதன் தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறரால் நிமிர்த்தி வைக்கப்பட்டவனாக இருக்கக் கூடாது.- மார்க்ஸ் அரேலியன் “கிழம் கடைசியில் என்னதான்...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 3,685
என்னோட ரசனைகளைச் சொன்னா எல்லோரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க. எனக்குப் பவழமல்லிப்பூ பிடிக்கும். லேசான தூறல்ல நடக்க பிடிக்கும்....
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 3,319
கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் . பத்மா எட்டிப் பார்த்தாள்....
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,436
சித்திரை வீதி வங்கி வாசலில் ரிக்க்ஷா சத்தம் கேட்டால் இரண்டு அர்த்தம். ஒன்று, இன்று பென்ஷன் தினம். அடுத்தது கிழவர்...
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 5,991
வித்யாவைப் பார்க்கும்வரை எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை. எங்கள் அலுவலகத்துக்குப் புதிதாக ஒருவர் மாற்றலாகி வருகிறார் என்று தகவல் வந்ததும்...