கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

கறிவேப்பிலை பொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2024
பார்வையிட்டோர்: 2,741

 ரேணுகாவை அழைத்துக் கொண்டு தேவராஜன் ஆல்காட் குப்பத்தை அடைந்த போது இருட்டி விட்டது. பூங்கோதையைக் காணோம். வீடு பூட்டிக் கிடந்தது....

ஒரு செல்ஃபிக்காரனின் குறிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2024
பார்வையிட்டோர்: 2,822

 அவனது பெயர் சேகர் என்பதாக இருக்கலாம். பெயர் முக்கியமில்லை. பதினாறாவது வயதில் அவனுக்கு மெல்லிய மீசை முளைத்திருக்கிறது. அதைத் தடவி...

தண்ணீர்… தண்ணீர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2024
பார்வையிட்டோர்: 2,562

 வீட்டு ஜன்னலிலிருந்து சாரா எட்டிப் பார்த்தாள். தண்ணீருக்காக பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் தெருவில் நிறைந்து கிடக்க… வாகனப் போக்குவரத்துக்காக...

உயிர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2024
பார்வையிட்டோர்: 3,036

 கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது...

ஸ்ரீரங்கத்து ரங்கராஜன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2024
பார்வையிட்டோர்: 1,876

 திரும்பவும் குழறலாக ஏதோ சொன்னார் நாணா என்கிற நாராயணன். ‘‘என்னம்மா அப்பா எப்படி இருக்கார்?” வழக்கமான கேள்வியுடன் மதியம் சாப்பிட...

தண்ணீரும் எண்ணெயும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 2,264

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு...

மனக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,860

 அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 13-ம் அத்தியாயம்: சிவநேசர் ஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது...

ஆருத்ராவின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 2,552

 வெண்டிமுத்து கையில் வீச்சரிவாள் பளபளத்துக்கொண்டிருந்தது. “அம்மா நீங்க கவலைப்படாதீங்க. நம்ம சாமிக்கு ஒன்னுன்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம் தலைய...

விட்டு விடுதலையாகி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,720

 பரசுவிற்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது. “நாளையிலிருந்து நீ சுதந்திர மனிதன்!” என்று நேற்று...

மச்சாளுக்கு ஒரு மலர்மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,975

 யார் இந்த மச்சாள்? இது யாழ்ப்பாணானத்து உறவு முறையில் தோன்றி மறைந்த ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில், மாமன்...