கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1524 கதைகள் கிடைத்துள்ளன.

பட்டுப் புடவை கௌரவம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,383

  பக்கத்து விட்டு பார்வதியைப் பாருங்க. பட்டுப் புடவையில் வந்ததாலே எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க. நீங்களுந்தான் இருக்கிறீங்களே!” கணவனிடம்...

அழகான பெண் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,421

  உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிசிருக்கு… அவன் சொன்னபோது சற்று நாணித்தாள் ரேஷ்மா. ”அதனாலதான் பலமுறை நான் உங்ககிட்ட...

அடகு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,078

  கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக் கோடியில் உள்ள அந்த...

பயிற்சி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,159

  ”கிராமத்து பசங்களை உங்க ஜவுளிக்கடையில வேலைக்கு வெச்சிருக்கீங்க. இந்த சிட்டியில் வாடிக்கையாளர்கிட்டே எப்படி பேசணும், என்ன மாதிரி பாடி...

திமிர் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,426

  ஆபிஸர் கோபாலுக்கு, தனது செக்‌ஷனிலேயே கார்த்திக்கை மட்டும் பிடிக்காது. திமிர் பிடித்தவன்…வயசுக்கு மரியாதை தர மாட்டான்’ என்றெல்லாம் புலம்பிக்...

டெக்னாலஜி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,420

  ஏங்க நம்ம தெருவுல புதுசா ஒரு பூக்காரி வந்திருக்கா. எல்லாரும் கையாலதானே முழம் போட்டு கொடுப்பாங்க? இவ ஸ்கேல்...

முதலாளி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,221

  டேய், மத நல்லிணக்கத்துக்கு ஒரு வாழும் உதாரணம் நம்ம முதலாளி தாண்டா! தன் நண்பன் சுந்தரிடம், ஷேக்முகம்மது கூறினான்....

ஆசை – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,855

  கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை. திருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20...

தண்ணீர் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,952

  ரஞ்சித் தனது மனைவியோடு பஸ் நிலையத்தில் நின்றிருந்தான். பக்கத்தில் நின்றிருந்த ஒருவன், அவன் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து, அவன்...

சயின்ஸ் டீச்சர்! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,888

  “சார் என்னைத் தெரியுதா?’ தன்னுடைய ஆரம்பக்கல்வி ஆசிரியர் முத்துராமனிடம் வினவினான் பொற்செழியன். “தெரியலையேப்பா!’ “நான்தான் சார் பொற்செழியன், எட்டுல...