கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

349 கதைகள் கிடைத்துள்ளன.

பசுமாட்டு உருவில் பூமா தேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 15,830

 “பாரத தேசத்தவரான நாம் பசுமாட்டினை தாயாக வணங்கும் கலாசாரம் கொண்டுள்ளோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. விஞ்ஞானம் கூட கோமாதாவின்...

பூலோக சொர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 16,250

 “எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது, அதனால்தான் உங்களையிங்கு வரவழைத்தேன்” என்றபடி குடும்பத்தினரை நோக்கினார் முருகர். “அப்படியென்ன புதுமையைக் கண்டாய்?”...

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பின்னணியும், மகிமையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 14,193

 நம் பாரத தேச இதிஹாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. அபாரமான வேத தர்மங்களையும், ரகசியங்களையும், கதைகளோடும்...

தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 15,873

 கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம். இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத் தன்மயமாக்குகிறது....

சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 17,743

 ராம – ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப் பிரயோகித்தான்....

மோகவாசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 13,479

 தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள். விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று. இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்....

அம்பாளின் அருமைப் புதல்வியே ஆனாலும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 12,529

 பெண்களை பலாத்காரப்படுத்தி காதலிக்கும்படி பலவந்தம் செய்யும் துர்குணம் இன்று நேற்றல்ல. புராண காலத்திலிருந்தே தொடரும் சாபக்கேடாக உள்ளது. சிவபெருமானின் புதல்விக்கே...

இறைவனின் சொரூபம் – சாந்தாகாரம் புஜக சயனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 15,570

 பிரபஞ்சத்திற்கு மூலமாகவும், சாட்சியாகவும், சக்தியாகவும் இருந்து நடத்துவிக்கும் இறைவனின் சைதன்யத்தை பல விதமாக தரிசித்து, கண்டடைந்த அற்புதங்களை தியான சுலோகங்களாகவும்...

அன்னபூர்ணே! சதா பூர்ணே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 10,910

 நித்திய​ பாராயண ஸ்லோகங்களுள் ஒன்றான அன்னபூரணி துதி மிகவும் பிரபலமான ஒன்று. அன்னபூர்ணே! சதா பூர்ணே! சங்கர பிராண வல்லபே!...

ராமர்தான் வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 8,899

 வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார். பவிஷ்யோத்தர புராணத்தில் பரமசிவன், “வால்மீகி முனிவர் ஹனுமனிடம் வரம் பெற்று கலியுகத்தில் பிறந்து...