கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

351 கதைகள் கிடைத்துள்ளன.

காது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 87,214

 குதூகலமாக கொக்கரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் துரியோதனன் “ சகுனி மாமா! நமக்குத்தான் வெற்றி ! பாண்டவர்கள் போரில் தோற்பது...

கோயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 73,476

 இருநூறு வருடங்களுக்கு முன் மதுரை மாவட்டம் காட்டுப் புத்தூர் குளம்., அது ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தை தள்ளி,...

சீதாயனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 74,165

 அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை...

பாலன் யேசுவின் பரிசு

கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 62,639

 “பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக” “ஆமென்” “இறை இயேசுவின் அன்பிலும், சமாதானத்திலும் சென்று வாருங்கள். திருப்பலி...

விமுக்தா – மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 55,416

 தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது பதினான்கு வருட வனவாசத்தை, பல...

மோகத்தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 46,815

 பேரழகி இந்த வார்த்தைக்கு ஏற்ற வனப்புடையவள் உலகில் ஒரே ஒருவள் தான், அவள் தான் அகலிகை. அழகு என்பது பெண்களுக்கே...

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 37,397

 அது 1932ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி நாள். திருநெல்வேலிக்கு அருகில், திம்மராஜபுரம் என்கிற கிராம அக்கிரஹாரத்தில் ஒரு அழகிய பெண்...

மாயை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 20,869

 கபிலவஸ்து நாட்டின் அருகாமையில் காட்டிலுள்ள ஒரு குடில் தன் மகன் ராஜ்யத்தின் மீது பற்று இல்லாமல் இருப்பதைக் கண்ட மன்னர்...

சரதல்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 18,549

 குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச்...

நவராத்திரி கொலு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 22,099

 பங்கஜம் மாமி: “என்னடி வீடு வாசல் எல்லாம் தொறந்து போட்டு எங்கே போனா புஷ்பா மாலதி சரளா எல்லா எங்கேடி...