கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

351 கதைகள் கிடைத்துள்ளன.

நிஷ் காம்ய கர்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 6,105

 ஜனக ராஜா, சீதையின் தந்தை, ராமனின் மாமனார், மிதிலையின் அரசர், ஒரு சிறந்த கர்ம யோகி. ஜனக ராஜா ,...

திரிலோகாதிபத்திய ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 7,815

 பூமி அதிர்ந்தது; விந்தியமலை கண்காண நடுங்கியது. மரங்கள் நிலை தடுமாறி மடமடவென்று சரிந்தன. வனவிலங்குகள் உயிருக்குப் பயந்து ஒண்டிப்பதுங்கின. வான...

இறப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 6,042

 நான்: நான் ஒரு டாக்டரா? – இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா? – இல்லை நான் ஒரு மெகானிகல்...

ஏகபத்தினி விரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 7,970

 இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னன் ராவணன். ராவணனுக்கு தசக்ரீவன், இலங்கேஸ்வரன், ராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு....

சொர்க்க வாசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 9,131

 இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் எப்போதும்போல பயங்கரக் கூட்டம். வருடா வருடம் நான் வைகுண்ட ஏகாதசி அன்று...

பாவ புண்ணியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 11,000

 மணி ஒரு அரசாங்க அதிகாரி . பொது பணி துறை. சம்பளம் கொஞ்சம் . கிம்பளம் அதிகம். அரசை ஏமாற்றி...

மாங்கனிக்காக அல்ல…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 10,018

 (இதற்கு முந்தைய ‘வராஹ அவதாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) எங்கும் வியாபித்திருந்த தண்ணீரில் இருந்து விஷ்ணு...

வராஹ அவதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 10,534

 புராணங்களில் விஷ்ணு புராணம்தான் சிறப்பானது என்றால் அது மிகையல்ல. விஷ்ணுவே மும்மூர்த்திகளின் காரண கர்த்தா என்று கூறுகிற இந்தப் புராணம்...

கிழக்கு கோபுரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 12,953

 தெற்கு இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற வைணவத் தலம் ஸ்ரீரங்கம். திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது. எப்போதும் ஜே ஜே என மக்கள் கூட்டம்...

கிரீட ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 14,952

 அந்தத் தம்பதிகள் மஹா பெரியவா மீது மட்டற்ற பக்தியும், மரியாதையும் உடையவர்கள். தரிசனத்திற்கு போகும்போது ஏதாவது நவீனமாகப் பொருள் செய்து...