கதைத்தொகுப்பு: முல்லை

முல்லை என்பது முல்லை முத்தையாவால் 1946-ல் தொடங்கப்பட்ட இலக்கிய இதழ் ஆகும். இதன் ஆதரவாளர் கவியரசர் பாரதிதாசன் ஆவார், மேலும் இது பாரதிதாசன் பாடல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டது. இந்தக் காலகட்டத்தில் முல்லை, பாரதிதாசன் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல மரபுக்கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டது. முல்லை 11 இதழ்களை வெளியிட்டபின் 1947 ஆண்டு ஆகஸ்டு மாதத்தோடு நின்று விட்டது.

22 கதைகள் கிடைத்துள்ளன.

அரவான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 8,454

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டாவது உலகயுத்த சமயத்தில், அது பற்றி...

அவதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 13,123

 1 பாளையங்கால் ஓரத்திலே, வயற்பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குலமாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச்...