கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

தேர்வு வேண்டாம்!

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 15,693

 முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு மகன்கள்...

வெண்ணைச் சிலை

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 15,667

 பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் இல்லை....

திருந்திட்டேன்!

கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 15,723

 ”நானா… நான் அண்டரண்ட பஷி. உங்கள் பாட்டி கதை சொல்ல கேட்டிருப்பாயே. நான் பவுணர்மி அன்றுதான் பிறப்பேன். அதுவும் யாராவது...

என்ன பேச்சு பேசினான்!

கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 14,614

 ஓர் ஊரில் ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளமுருகு. அவனுக்கு சொந்தமாக கீற்றுக் குடிசை ஒன்று இருந்தது....

வேரில்லா மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 28,502

 அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால்...

மனமே கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 26,886

 பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்....

கோபம் தவிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 25,631

 தன் நண்பனின் மெக்கானிக் ஷாப்பினுள் நுழைந்தான் சங்கர். நிறைய கார்கள் வேலைக்காக நின்று கொண்டிருந்தன. பானெட்டை திறந்தும், காருக்கு அடியில்...

கடந்து போகும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 23,896

 அந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பராகி, ஐந்து வருடம் கழித்து வேலை விஷயமா, மோகனுடன் உள்ளே நுழைந்தார் சிவராமன். தெரிந்த முகங்கள் யாருமே...

இருவரும் ஒன்றே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 23,682

 மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவள் எதிரில் பாங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள். “”என்னப்பா… நல்லா இருக்கியா… பார்த்து ரொம்ப...

பார்வைகள் புதிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 25,272

 என்னால் இதற்கு ஈடு கொடுத்து கொண்டு இனி மேலும் இருக்க முடியாது. இதற்கு ஒரு வழி பண்ணித்தான் ஆக வேண்டும்...