கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

மாரி ஆத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,903

 துபாயிலிருந்து பத்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் மகனிடம், காலில் கட்டுடன் விந்தி, விந்தி நடந்து வந்தாள் அகிலா. “”பரணி…...

ஒரு அடி; ஒரு படி

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,659

 “”இந்த பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு…” என்றார் பாலகுரு. எதிரில் இருந்த மகளையும், மருமகனையும் பார்த்தபடி. “”சொல்லுங்க...

சிதறல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,313

 தன் கணவர் டாக்டர் ரகுராமின் மேசை மேலிருந்த கடிதத்தின் விலாசத்தைப் படித்ததும், திடுக்கிட்டாள் நந்தினி. கடந்த நான்கு இரவுகளாக ரகுராம்...

குழந்தைக்கு வேண்டியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,204

 இன்னும் கொஞ்ச நாளில் பிரசவமாகி விடும் என்று சொல்லி விட்டார் லேடி டாக்டர். பிரசவம் கஷ்டமாக இருக்காதாம்; சுகப்பிரசவம் தானாம்....

புதைக்குழி மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,820

 “”கீரைக்கு உப்பில்லாத புலவனுக்கு, மன்னன் பொற்கிழி கொடுத்தான் அன்று. இன்று, மாதம் ஐம்பதாயிரம் வருமானமுள்ள வசதியானவனுக்கு பாராட்டு, பட்டயம், பொற்கிழி...

தகுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 13,890

 சோபாவில் சாய்ந்தபடி மிகப்பெரிய பிளாஸ்மா, “டிவி’யில் ஆங்கில நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனா, எதையோ நினைத்துக் கொண்டவளாய், “விருட்’டெனத்...

பூவும், கல்லும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 14,777

 படுக்கையில், வாடிய கீரைத்தண்டாய் சோர்ந்திருக்கும் மனைவி சுசீலாவை, கவலை பொங்க பார்த்த பத்மநாபன், அப்படியே அவளின் நாடியை பரிசோதித்துக் கொண்டிருந்த...

ஒண்ணுக்கு நாலு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 15,768

 “”கோபால் சார்… கோபால் சார்…” என்று வாசலில் குரல் கேட்டது. குளித்துவிட்டு வந்து, பூஜை செய்து கொண்டிருந்த கோபாலின் செவிகளில்,...

ஸாரே ஜஹான்ஸே அச்ஹா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 16,084

 அரசியல் நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக அலைந்தாலும், தமிழ்நேசனின் சோர்வை போக்கும் டானிக்காக, ஷாலினி இருந்தாள்; நான்காம் வகுப்பில் படிக்கும் அவருடைய...

நியாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 17,337

 கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான் குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அனு. அடுக்களையில் அவளுக்கு...