கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,382

 “”நாளைக்கு பீஸ் கொண்டாரலைன்னா, டியூஷனுக்கு வர வேண்டாம்ன்னு சார் சொல்லிட்டார்.” ஏழு வயது தங்கராசு, அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி...

முதல் மரியாதை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,226

 கடந்த இரண்டு நாட்களாக, தன் மேலதிகாரி யின் கட்டளைக்கு இணங்க, ஊர் ஊராகச் சென்று, “மார்க்கெட்டிங்’ முடித்து அன்று தான்...

ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,842

 அழைப்பு மணி ஒலித்தது. கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்த ஆனந்த், கடிகாரத்தை பார்த்தான். இரவு பத்தரை! “இந்த நேரத்தில் யார்? சொந்தக்காரர் கல்யாணத்துக்கு...

உயிர்

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,912

 வயிற்றுக்குள், பிரளயமே நடந்து கொண்டிருப்பது போல் இருந்தது. சுற்றி கொண்டிருக்கும் மெஷினுக்குள் எதுவுமே போடாமல், சுற்றி சுற்றி சூடாவது போல்,...

தாய்மை எனும் தவம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,630

 என் அம்மாவிற்கு, 47 வயது. அம்மாவின் மனம் நோகும்படி பேசிப்பேசியே, உயிரோடு கொன்று கொண்டிருக்கிறாள், என் மனைவி. அம்மா வாயை...

துணை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,989

 முதியோர் இல்லத்தின் பிரமாண்டமான வரவேற்பறையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார், தன் இரண்டு மகன்களால் அங்கு தள்ளப்பட்ட கிருஷ்ணன்....

பிரிவும் பரிவும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,595

 கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள். “”வா அக்கா… வர்றேன்னு போன் கூட பண்ணலை… திடீர்ன்னு வந்து...

காதல் என்பது காவியமானால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 21,317

 “அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு…’ என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின. சுயபச்சாதாபத்தில்...

தாய் மாமா!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,710

 முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து...

ஊரெல்லாம் கூடி…

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,942

 ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம். தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது தெரிந்தது....