கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

119 கதைகள் கிடைத்துள்ளன.

சிற்பியின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 2,877

  (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [ஒரு ஸ்தல புராணத்தை...

விடுதலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 2,530

  (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 ஆசிரமத்தில் சதானந்தரைக்...

ஜகத் மித்யை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 2,362

  (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்னுடைய மாமா கதை...

கருணையின் வேகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 2,609

  (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1  “ஒரே உற்சாகத்திலே...

நீலமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 2,299

  (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1  அன்று நவராத்திரி...

களனி கங்கைக் கரையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 3,854

  (1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) களனி ஆற்றிலே ஒரு படகு...

பாவ சங்கீர்த்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 3,487

  (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மலைக் குறுக்கில் இறங்கிவரும் கொழுந்துப்...

தாயுமானவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 31,084

  (தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த பத்திரிகைகளில் ஒன்றான கலைமகள் சர்வதேச ரீதியாக நடத்திய அமரர் ராமரத்னம் நினைவுக் குறுநாவல்...

தெய்வத்திற்கு மேல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 7,762

  (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “ஜோஸ்யரே, நான் பிழைப்பேனா? ஜாதகம்...

பிடிவாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 9,638

  (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முத்துக்குமர செட்டியார் தம் உறவினரின்...