கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

குரங்குகளின் உண்ணாவிரதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 8,202

 குரங்குக் கூட்டம் ஒன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தன. ‘‘உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு காரியம் செய்யவேண்டும். விரதத்தை...

பச்சைக் கிளியும் கருப்பு காகமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 15,771

 ‘‘பசுமையான மரம் ஒன்றில் ஒரு கிளிநீண்ட காலமாகத் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தது. ஒரு நாள் அந்த வழியே வந்த...

மூன்று ரூபாய்ப் பாடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,177

 ‘‘அம்மா, போயிட்டு வரேன்…’’ ஸ்கூல் பையை முதுகில் மாட்டிக்கொண்டு தயாரானான் ரவி. ‘‘பஸ் பாஸ் வாங்கிக்கச் சொன்னால், கேட்காமல் தினமும்...

பறவைகள் படைப்பவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,501

 ஒரு பண்டிதர் ஒரு வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். வாய்க்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றவே, காறித் துப்பினார். ஒரு சிட்டுக்குருவியின்...

கல்லுளிமங்கன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,890

 ஓர் ஊரில் மங்கன் என்று ஒரு சிற்பி இருந்தான். அம்மி, ஆட்டுக்க்கல், உரல் மட்டுமே செய்யத் தெரிந்த அவனைச் சிற்பி...

என் சொத்தின் எஜமானன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 6,111

 அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் பெயர் சேத். மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறி கொண்ட பேராசைக்காரர்...

சேர்த்து வைக்கத் தெரியணும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,770

 புத்தகத்துக்கு அட்டை போட பிரவுன் ஷீட் வாங்கவேண்டும் என்று அப்பாவிடம் காசு கேட்டான் ராஜு. பத்தாம் வகுப்பு படிக்கும் பையன்தானே…...

திருதிரு திருடா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,847

 அல்லிபுரி என்ற நாட்டை சந்திரசேகரன் என்ற மன்னர் ஆட்சி செய்துவந்தார். அவர் மிகவும் நல்லவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்....

சிறிய வீடும் சிம்பு முயலும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,945

 சிம்பு முயலைப் பார்த்திருக்கிறீர்களா? அழகான குட்டி முயல்! பட்டு போன்ற வெண்ணிற ரோமம். பாலில் மிதக்கும் காபூல் திராட்சை போன்ற...

குறை ஒன்றும் இல்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 12,797

 தங்கவயல் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார் ஒரு பெரியவர். மக்களை உற்சாகப் படுத்தும் வகையில் பேசுவார். கோயில் மண்டபத்தில் அவரது பேச்சுக்கு...