கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

உலகம் சமநிலை பெற வேண்டும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 495

 (அமெரிக்கப் பழங்குடிக் கதை) க்ளுஸ்கபி சிறுவனாக இருந்தபோது சில விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குள் சென்றான். ஆனால், மனித வாடையை மோப்பம்...

இந்தக் கதையில் எந்த நீதியும் இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 523

 (பர்மா நாட்டுப்புறக் கதை) தனது வயதை ஒத்த மற்ற சிறுவர்களைக் காட்டிலும் அவன் அதிக உயரமானதாக இருந்ததால் அவனை எல்லோரும்...

ஆயிரம் ட்ராம் அல்லது பத்து வருடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 489

 (ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) ஒரு கிராமத்தில் ஏழைகளான இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது வறுமை அதிகரித்தபோது தம்பியை வீட்டைப் பார்த்துக்கொள்ளச்...

ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 533

 (ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை) ஒரு காலத்தில் மனிதர்கள் உணவுக்காக விவசாயம் செய்யவோ, வேட்டையாடவோ அவசியமில்லாமல் இருந்தது. சமைப்பதற்காகப் பெண்கள் அடுப்பு...

விசில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 4,752

 திருமண மண்டபத்தை பவனின் குடும்பம் அடைந்தபோது விரல்விட்டு எண்ணிவிடும் அளவே கூட்டம் இருந்தது. பவனுக்கு நினைவு தெரிந்து அவன் போகும்...

மேட்டுத் தீவு மர்மம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2025
பார்வையிட்டோர்: 3,624

 சிங்கபுரி அழகான கிராமம். ஊருக்கு மேற்கே ஒரு பெரிய கண்மாய். அதற்குப் பெரியகுளம் என்றே பெயர். மத்தியில் குட்டித்தீவு போன்ற...

நிலாப்படகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 3,380

 தண்ணீரின் மேல்பரப்பு சலசலத்தது. ஏதோ ஓர் உயிர் ஆபத்தில் சிக்கித் தவிக்கிறது என்பதை குளக்கரையில் இருந்த தவளை உணர்ந்தது. ‘சொயிங்…சொர்க்’-...

வனத்துக்கு வந்த வானவில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2025
பார்வையிட்டோர்: 3,379

 அந்த மலை பச்சையாக நீண்டு சென்றது. உச்சியில் நிமிர்த்திவைத்த ரம்பம்போலச் சிகரங்கள் இருந்தன. கீழே அடிவார வனம், அடர்ந்து விரிந்திருந்தது....

காக்காவின் கதை கேளு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2025
பார்வையிட்டோர்: 3,571

 அந்தக் காக்கை தன் தலையைச் சாய்த்து வீட்டு மதிலில் இருந்த உணவைக் கொத்திக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த ரேவதி தன் பாட்டியிடம்,...

தோற்றம் கண்டு இகழாதே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 3,834

 ஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தப் புள்ளிமான்குட்டி மேரி தனது பெற்றோர்களுடன் தொழுவதற்காக...