கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை
கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை
நிழல் தொலைத்தவர்கள்



எறும்புபோல் சாரைசாரையாய் மக்கள் கூட்டம் அந்த வீட்டில் குழுமிக் கொண்டிருந்தது. வீடு பிதுங்கி வீதியிலும், வீதி பிதுங்கி தெருவிலும், தெரு...
கேளுங்கள் தரப்படும்



பல வேகத்தடைகளைத் தாண்டி நகரினூடாக ஊர்ந்து வந்த அந்தப் பேருந்து நகராட்சி பேருந்து நிலையத்தினுள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் வரிசையில்...
தகனம்



சுகமான ஒரு பயணத்தின் முடிவு சமீபித்த கணத்தில்தான் அந்தச் செல்லிடப்பேசி செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. மனதிலிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து...
மேம்பாலம்



துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார்....
அவள் – நான் – அவர்கள்



சற்று தூரத்தில் துர்க்காபாய் மூச்சிரைக்க நடந்து வருவது தெரிந்தது. ஏழாம் நம்பர் குழந்தைகளுக்கான வார்டின் ஆயம்மா அவள். வெள்ளை சேலையில்...
மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்



என்னை அழைத்துக் கொண்டுச் செல்லும் இரண்டு தூதர்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாம் எனத்தோன்றியது. பரத்திலிருந்து வந்த வாகனத்தில் வாகாக உட்கார்ந்து...
தவிப்பு



அகிலா என்ற அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைக்கு நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சரக்… சரக் என்று தரையில் தேய்த்து நடக்கும்...
எச்சங்கள்



” ஜட்.ஜட் ஜடு…ஜட் ஜட் ஜடு ஜும் ஜடு ஜட் ஜடு…ஜடு ஜட் ஜடு ஜும்” பறையடிப்பவர்கள் தாளத்திற்கேற்ப அடிபோட்டு...
சுவாமிஜீ



சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட...