கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை
கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை
எதிர்வினை


காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல். “”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது. நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் ,...
முன்னினிது


“”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும்...
தொலைதூரத்து வெளிச்சம்


“”பாத மலை தெரியுது சிவா….எழுந்திரு” – மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப்...
தன்மானம்


கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு....
துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!


இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி...
காற்றின் விதைகள்…



வெகுநேரமாகியும் வீட்டு வேலைக்கான உதவிப்பெண் சாலம்மா வரவில்லை என்பதால், தேடிக்கொண்டு போனபோது அவள் காவேரி நகர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பதாய்ச்...
தீர்வு புலப்பட்டபோது….



‘பிரபல நடிகன் ‘ஆக்ஷன் ஆறுமுகம்’ ஷ¨ட்டிங் முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருந்தது. எதிரேயிருந்த...
சின்ன முள்ளும் பெரிய முள்ளும்



அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து...