கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1597 கதைகள் கிடைத்துள்ளன.

கதையின் பெயர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 3,654

 “இந்த உலகத்துல நம்ம ரெண்டு பேரத் தவிர வேற யாராவது இருக்காங்களா என்ன?” என்றாள். நான் “அத தெரிஞ்சிக்கிட்டு என்ன...

மலையாளக் கரையோரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2024
பார்வையிட்டோர்: 5,295

 முல்லைப் பெரியாறு ஆர்ப்பாட்டக் கூட்டத்தை அள்ளக் கண்ணில் நோட்டமிட்டபடியே அந்தரத்தில் தூக்கி ஊற்றி அனாயாசமாக சாயா ஆற்றிக்கொண்டிருந்தார் கேளுக்குட்டி. சுங்கம்...

மாலவல்லியின் தியாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 9,242

 (1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதல் பாகம் – காலச் சக்கரம்...

பரட்டச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 6,474

 இப்பவோ பொறகோ என நிறைமாத வயிற்றுடன் இருக்கும் பரட்டச்சியைப் பார்க்கப் பார்க்க காந்திமதியம்மாளுக்கு அடிநெஞ்சு குமுறிக்கொண்டு வந்தது. “எந்த சண்டாளனுகளுக்கு...

திரிபு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 3,199

 வெங்கிடுபதியைக் கோவை ரயிலில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. அவரை மட்டுமென்ன; ஊர்க்காரர்கள், உற்றார் -உறவினர் யாரையுமே இங்கு சந்திக்க வாய்ப்பில்லை...

சாந்தி குடியிருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 3,407

 அத்தை…உங்க போன் அடிச்சிட்டே இருக்கு…ரொம்ப நேரமா… கல்யாண வீடு…! ஒரே சத்தம்…ஒரே சிரிப்பு…போன் சத்தம் கேட்கவே இல்லை. சங்கீதா…போனை எடுத்தாள்....

அஞ்சலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 13,318

 “ஏய், அஞ்சலை…” என, கத்தினாள், மாலதி. ”என்னம்மா?” ”எந்த லட்சணத்தில, ‘க்ளீன்’ செய்திருக்க பாரு, அடுப்பாங்கரை மேடையை; திட்டு திட்டாக...

ஈக்களுக்குச் சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 6,815

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈக்கள் கூட்டம் நீர்நிலை ஒன்றின் அருகாமையில்...

கிறிஸ்துவ விநாயகர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 2,920

 “மறக்காம நம்ம நர்த்தன விநாயகரப் பாத்துட்டு வாங்க” என்று கிளம்பும்போதே மனைவி ஞாபகப்படுத்தியிருந்தாள். “நம்ம விநாயகரையாவது, மறக்கறதாவது! பொள்ளாச்சி போய்...

முரண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 2,900

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெற்றோர் அவனுக்கு வைத்த பெயரும், பள்ளிக்கூடத்தில்...