கதைத்தொகுப்பு: சமூக நீதி

6652 கதைகள் கிடைத்துள்ளன.

தாவூத்தின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 11,940

 கண்ணை இறுக்கமாக மூடி தலையுள் இங்காலும் அங்காலுமாக ஓடித் திரியும் நினைவுகளை சுற்றித் திரிய விடாமல் வைத்திருக்கும் படி மனசால்...

மூணு பொட்டு செவளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 13,075

 மழை விட்டபாடில்லை பாத்துக்கிடுங்க. வீட்டை விட்டு அங்க இங்க நகரமுடியலை. ஜிலுஜிலுன்னு ஊதக்காத்து. சும்மாவே வெறயல்னா தாங்க முடியாது. இப்ப...

தோழர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 13,575

 சின்ன வாய்க்கால், கல்பாலம் தாண்டி இருக்கும் அரசமரத்தடியிலும் அதற்கு மேற்கு பக்கம் இருக்கும் கொண்டை ஐயர் தோப்பிலும் சித்தப்பாவை காணவில்லை....

ஊனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 9,192

 விசில் சத்தம் கேட்ட மறுவினாடி பல்லவன் ஒட்டுநர் வேகமாக பேருந்தை ஒட்டினார். வண்டியை நிறுத்துமாறு கையை கையை ஆட்டிக் கொண்டு...

ஒய்யார கொண்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 10,829

 சிங்காரச் சென்னையில் விடிந்தால் கல்யாணம் மகிழ்ச்சியிலும் ,பரவசத்திலும் சுசீலாவிற்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலராய் கனவுகள் வருகின்றன....

தெரிந்த வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 10,543

 தகசில்தார் அலுவலகத்தில் தனது மகள் சரசுவதிக்கு சாதிச்சான்றிதழ் வாங்கப்போய் நின்று நின்றுகால்வலித்தது முத்துலட்சுமிக்கு. மதியம் மூன்று மணி வரை பசியோடு...

சேகுவேராவின் சேற்று தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 11,020

 யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர்...

ஆறாத ரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 9,957

 நினைவுகள் சாக்கடைகளாய் தேங்கியும், தெளிந்த நீரோடைகளாய் வளைந்து நெளிந்தும் ஒடிக்கொண்டிருந்தன. ஒன்றிற்கொன்று தொடர்ப்பில்லாமல் சிறுசிறு நீர்ச்சுழிகளாய் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன....

அறமற்ற மறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 15,476

 டிசம்பர் காலை பத்துமணிக் குளிரில் கஸ்தூர்பா ரோடு குளிர்ந்து கிடந்தது. போன வருஷம் இதே நேரம் இந்த தில்லிக்கு வந்த...

உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 11,568

 லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால்...