கதைத்தொகுப்பு: சமூக நீதி

6652 கதைகள் கிடைத்துள்ளன.

வதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 11,691

 மாடத்தி அம்மாள் நெஞ்சில் அறைந்து கதறி அழுத போதுதான் அது நடந்தது. பெரும் உறுமலோடு தன் இயக்கத்தை நிறுத்திய, அந்த...

மலைச்சாமியோட மயான காண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 13,009

 ஒசக்க மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும். தத்தனேரி சுடுகாடு அம்புட்டும் ஒரே பொகை. அஞ்சு சுடலை கொட்டியிலும் பொணம் ஒன்னு...

பார்வைக்குத் தப்பிய முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 11,660

 உங்களைப் போலத்தான் எனக்கும் சித்தா மருந்தாளுநர்களைப் பற்றி சங்கரனைப் பார்க்கும் வரையிலும் தெரியாது. மூப்பு தந்த பரிசான மூட்டுவலிக்கு சிகிட்சைப்...

நிஜத்தைத் தரிசிக்கும் போது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 13,285

 இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, ‘டாக்ஸி’...

அங்காடித் தெரு அனுபவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 13,352

 மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய...

தூமகேது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 14,130

 தூமகேது பகுதி ஒன்று. கார்த்திகை மாதத்தின் நிலவற்ற இரவு. ஜன்னலிலிருந்து வந்த குளிர்ந்த காற்று இந்திராணியின் உறக்கத்தைக் கலைக்க போதுமானதாக...

என்னை விட்டுப்போகாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 9,143

 ‘’ நீ என்னை விட்டுப் பிரிந்தேதான் ஆகனுமா..? வேறவழியில்லையா..? ‘’ ‘’ கடவுளே, வேறவழியிருந்திருந்தா பிரிவேனா..? நான் என்ன என்...

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 11,652

 இன்று குளிர் அதிகம். இறைமகனின் விரல்கள் நடுங்கியது. தலைக்கு வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து கனமான சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்....

சுவாமிஜீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 16,460

 சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட...

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்

கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 6,171

 துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த அவசர தொனியில்...