கதைத்தொகுப்பு: சமூக நீதி

6658 கதைகள் கிடைத்துள்ளன.

புடைத்துண்ணும் சதுக்கபூதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 13,459

 நாக்கை நீளமாகத் தொங்கவிட்டபடி கிஸ்சு முஸ்சு என்று இழைத்தபடி எப்போதோ வீசப்பட்ட கல்லை நினைவில் சுமந்து, விரட்டாத கல்லுக்காக ஓடிக்...

வார்த்தைகளுடன் ஒரு யுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 13,650

 நான் என்னுள் எழுந்த வார்த்தைகளுக்கெல்லாம் வர்ணம் பூசிக்கொண்டிருந்தேன். கடிகாரம் நேரத்தைத் தின்றுகொண்டிருந்தது. அந்த சத்தம் அறையெங்கும் நிறைந்திருந்தாலும் என்னை மறந்து...

மோப்பம்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 22,400

 நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன்....

வசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 11,733

 நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ரெலிபொன் அடிச்சுது. நித்திரை குழம்பின எரிச்சலோட, கண்ணை திறவாமலே தலைமாட்டில தடவி ரெலிபோனை எடுத்திட்டன். இப்பிடித்தான்,...

மேம்பாலம்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 24,139

 துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார்....

குளியல்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 22,733

 1 துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6...

தமிழ்க்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 12,438

 ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும் பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள்...

ரயில்பயணத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 12,070

 பேண்ட்ரி காரில் வைக்கப்பட்டிருந்த மைதாமாவு மூடையை சுற்றி சிறு பூச்சிகள் சுற்றிக் கொண்டிருந்தன. அச்சிறுபூச்சிகள் பார்ப்பதற்குக் கரப்பான் பூச்சி போன்று...

எதைத்தான் தொலைப்பது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 22,498

 எதைத்தான் தொலைப்பதென்ற விவஸ்தையே கிடையாதா? நண்பன் பதட்டத்தோடு ஓடிவந்து சொன்னபோது, நான் நம்பவில்லை. இராணுவம் ஆக்கரமித்த மண்ணில் மரணம் எப்படிச்...

விட்டாச்சு லீவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 11,347

 “ஆகு, ஆகு”ன்னு பீச்சாங்கைப் பெருவெரல தரயில ஊணி சோத்தாங்கையிலிருந்த கோலிக்குண்டை, பீச்சாங்கையின் மோதிரவிரலுக்கு பக்கத்து வெரல்ல பொருத்தி, அந்த வெரலப்பின்னுக்கு...