கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

எனது பெயர் இன்சாப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 8,971

 எனது பெயர் இன்சாப். இந்த நவம்பர் மாதம் வந்தால் எனக்கு வயது 13 ஆகப்போகின்றது. ஆனால் நவம்பர் மாதங்களெல்லாம் இனிமேல்...

நடுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 10,909

 நீல நிறத்தில் தங்க கீற்றுகளுடன் சற்று பொிதான எழுத்துக்களை கொண்ட அந்த அழைப்பிதழ் அட்டையின் மத்தியில் ‘கண்டேனடி ஆசைமுகம் ‘...

காசுக்காக அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 15,190

 எக்ஸ்பிரஸ் பஸ், ஸ்டாண்டில் வந்து நின்றது. ‘ரிக்ஷா சார்…..ரிக்ஷா… ‘ ‘சார் ரிக்ஷா…. ‘ ‘ரிக்ஷா வேணுமா சார், ரிக்ஷா…...

முகங்களை விற்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 11,338

 அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை...

பவானி அக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 9,512

 வந்தான் வரத்தானாக மல்லிகைப்பூக் கிராமத்திற்கு போது எனக்கு 13 வயசு.8ம் வகுப்பில் படிக்கிற மாணவன். திருமதி சுப்பிரமணியம்-என்னுடைய அம்மா- சுகாதாரம்...

ஒரு விபத்தும் சில விளைவுகளும்…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 9,862

 விபத்து: சுந்தரமூர்த்தி சுசுகியின் வேகத்தை அதிகப் படுத்தினான். இந்த சாமினாதனால் லேட்டாகிவிட்டது. பாவி. சேர்ந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஒழுங்காய்...

கூனல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 9,769

 முதல்வாின் அலுவலக அறை திமிலோகப்பட்டுக்கொண்டிருந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்த போலீஸ் உள்ளிட்ட பெரும் தலைகளின் முகங்களில் ஒன்றிலும் ஈயாடவில்லை.முதல்வர் பொாிந்துகொண்டிருந்தார். ‘ஊர்...

கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 10,661

 மஞ்சளாய் விரிந்து கிடக்கும் கோதுமை வயல்களின் நடுவே அலாதியாக ஊளையிட்டபடி ஒரு கவிதைபோல் ஊர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளின் நிழ்ல்களோடு...

கவலைப்படேல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 7,598

 சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று...

சிம்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 19,846

 பசி தான் எல்லாவற்றிற்கும் காரணம். அந்த இரண்டெழுத்து அரக்கன் மட்டும் இல்லாவிட்டால் என் வாழ்வின் கறை படிந்த அந்த அச்சம்பவம்...