கதைத்தொகுப்பு: சமூக நீதி

6366 கதைகள் கிடைத்துள்ளன.

ராயல் டாக்கீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 16,595

 நான் கையில் டிராவல் பேக்குடன் ‘ராயல் டாக்கீஸ்’ தியேட்டர் வாசலை நெருங்கியபோது இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை. தியேட்டர் வாட்ச்மேனுடன் பேசிக்கொண்டு...

வயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 11,506

 சதாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள்...

சம்பள நிலுவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 10,559

 1 மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில், இரண்டாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் நிரோசனை ஏற்றிக்கொண்டு திருஞானசம்பந்தர் வீதியும் ஸீவியூ...

அத்து மீறல்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 11,085

 சுமார் அஞ்சு வருஷத்துக்கு முந்தியெல்லாம் வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஒரு சேர்கிட் கோர்ட்டாக இயங்கி வந்த கந்தளாய் நீதவான் நீதிமன்றம்...

தேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 14,475

 உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மடியினில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும். அவ்விடத்தின்...

மிக அவசரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 8,359

 அவிநாசி ரோடு லட்சுமி மில் சிக்னல். மஞ்சள் விளக்கு மாறி சிவப்பு விளக்கு விழ இரண்டு நொடிப் பொழுது தான்...

நெஞ்சுக்கொம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 9,320

 ஓலம்மா அலறல் அன்று வேறு மாதிரி ஒலித்தது. வழக்கமாக அது கழுத்தறுந்த ஆட்டின் கடைசி உயிர் வேட்கை போல உள்ளிருந்து...

ஆறு ஓடிய தடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 9,838

 இதுவரையில் மற்றவர்களால் அதிகம் அறியப்படாத எங்களூருக்கு ஒளிப்பதிவாளர் ஆறுமுகத்துடன் வைஜெயந்தி வந்தார். வழியில் காத்திருந்து அவர்களை வரவேற்றேன். ஆட்டோவை அனுப்பிவிட்டு...

நிர்வாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 9,449

 அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல்...

தெய்வம் நின்று கொல்லுமோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 12,316

 கோவை மாநகரில் வீற்றிருக்கும் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத் திருவிழா. கோவில் அருகே வாகனங்கள் வராதபடி போக்குவரத்தை ஒரு நாள் முன்பே...