கதைத்தொகுப்பு: சமூக நீதி

6381 கதைகள் கிடைத்துள்ளன.

சங்கினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 8,802

 சனிக்கிழமை. அலுவலகத்தில் இருந்த ஜெயராமனுக்கு அவன் அப்பாவிடமிருந்து மெயில் வந்தது. பவித்ரா என்கிற பெண்ணின் ஜாதகம் மிக நன்றாகப் பொருந்துகிறதாம்....

பதுங்கு குழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 11,314

 அவளுக்கென தற்பொழுது சொந்தங்கள் இல்லை. அகதிமுகாம் வாழ்க்கை நிம்மதியை கொடுக்காது விட்டாலும் தனிமையைக் குறைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் பலர் இருந்தார்கள்....

ஓர் இறை தூதனின் மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 9,167

 நல்லூர் சிவன் கோவிலுக்கு அருகே உள்ள சாய்பாபா பஜனை மண்டபத்தில் தான் தர்சனன் முதன் முதலாக அந்தப் பெண்ணைப் பார்த்தான்...

வனத்துக்குத்திரும்புதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 7,822

 ஒரு நல்ல கதையை வாசித்து நிறைக்கையிலும், பணிமுடிய இன்னும் 5 நிமிஷங்கள்தான் இருக்கு என்று மணிக்கடிகை அபிநயக்கையிலும் எனக்குள் எப்போதும்...

மெலனி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 7,252

 இலங்கைதீவில், வடக்கே உள்ள வன்னிப் பகுதியில் விவசாயிகள் வாழும் கிராமம் துணுக்காய். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குப் போகும் ஏ9 பெரும் பாதையில்....

அனந்தசயனபுரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 15,122

 அவன் திருவனந்தபுரம் போய் இறங்கும்போது நல்ல மழை. இந்தக் கற்கிடக மழை, தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையைத்...

எல்லாமே ஸ்டண்ட்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 11,993

  கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின்...

நானும் வாழ்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,079

 அடர்த்தியான தலை முடி நரையோடியிருக்கும்.இடது பக்கம் வாகெடுத்து நல்லா எண்ணெய் தடவி வலிச்சு சீவியிருப்பாரு. நல்ல அகலமான நெற்றியில் திருநீற்று...

குலசாமியைக் கொன்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 15,729

 திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை ‘கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு...

மகிமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 7,002

 கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு வந்து, அதை காவல் துறை தீவிரமாக அமுல் படுத்தத் தொடங்கியதில்...