கதைத்தொகுப்பு: சமூக நீதி

6407 கதைகள் கிடைத்துள்ளன.

சங்கிலி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,651

 ‘‘ஒம்பது மணிக்கு பேங்க் திறக்குது. ஒம்பதே கால் ஆச்சு… ஒருத்தராவது சீட்ல உட்கார்ந்து வேலையை ஆரம்பிக்கறாங்களா…’’ என்று வெறுப்பை சத்தமாகவே...

ரகசியம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,270

 கடைப்பையனுக்கு முதலாளியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.கூட்டம் வழக்கம்போல நிரம்பி வழிந்தது. ஒரு இளம் தம்பதி டி.வி.டி பிளேயர் வாங்கினர். உடனே முதலாளி...

வலைத்தளம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,948

 வலையை மேய்ந்துகொண்டு இருந்த ஸ்டாலினின் முகம் முழுக்க கவலை ரேகைகள்… எப்படி? எதனால்? … கேள்விகள் மனதை குடைந்துகொண்டு இருந்தன…....

கேட்ச் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,381

 மாரிமுத்துவின் மானசீக அணி ஃபீல்டிங. எதிர் அணி வெற்றி பெற ஒரே பந்து இரண்டு ரன்கள். பந்து ஆகாயத்தை நோக்கி...

பணம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,690

 கோவிலுக்குள் நுழையும்போதே கவனித்து விட்டேன். அந்தச் சிறுமி இன்றைக்கும் வந்திருந்தாள். அவள் உயரத்திற்கு ஒரு துடைப்பம். யாரையும் எதுவும் கேட்கவில்லை....

பாட்டு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,471

 கோவை எக்ஸ்பிரஸ் காற்றைக் கிழித்தபடி சீறிக் கொண்டிருந்தது. அதையும் மீறி காற்றில் மிதந்து வந்த பாட்டை எல்லோரும் ரசிக்காமலில்லை. இளைஞன்...

எருமை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,438

 ”ஒரு எருமை வாங்கலாம்னு பார்க்கிறேன்…” பலராமிடம் பேச்சை ஆரம்பித்தார் பூங்காவனம். ”எதுக்கு எருமை? நல்லா யோசித்துதான் பேசறியா?” ”யோசிக்காம இருப்பேனா?...

நாகரிகம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,450

 டீசன்ட்டான அந்த ரெஸ்டாரன்டினுள் முண்டாசுடன் ஒரு கிராமவாசி நுழைந்தார். மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டி, அதைவிட அழுக்கான சட்டை. சர்வர்...

சுகமான அனுபவம்… – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,727

 ‘’என்னடி…எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே?’’ ‘’எதைடி சொல்லச் சொல்றே?’’ ‘’எனக்குக் கிடைக்காத அனுபவம் உனக்குக் கிடைச்சிருக்குல்லே? எப்படி இருந்துச்சுன்னூ சொல்லு. நான்...

மிமிக்கிரி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,239

 நாகப்பன் எழுந்து நின்று மிமிக்கிரி செய்தான். சக ஊழியர்கள் கைகளைத் தட்டி ‘ஒன்ஸ் மோர்’ என்றார்கள். எல்லோரும் சிரிப்பில் மிதந்து...