10255 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: சம்பத் கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 9,898
சோபாவில் ஜம்பமாக சாய்ந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தாள் அந்த பெண்மணி. மாப்பிள்ளையின் தாய் என்பதால் ஒரு பெருமிதம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அவள் கணவர்....
கதையாசிரியர்: சம்பத் கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 9,776
“அட முத்தம்மாவா, உள்ள வா! ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கதவை திறந்துக்கொண்டே கேட்டாள் அனிதா. சுமார் ஐநூறு...
கதையாசிரியர்: குமரவேலன் கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 12,240
அன்று காலேஜிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய வந்தனா என்றுமில்லாமல் சோகத்துடன் வாட்டமடைந்து இருப்பதை அவள் தாயார் கமலா கண்டுபிடித்துவிட்டாள். அதற்கான காரணத்தைக்...
கதையாசிரியர்: குமரவேலன் கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 12,090
அமெரிக்காவிலிருந்து அடுத்த வாரம் குடும்பத்தோடு சென்னைக்கு வரப்போவதாக என் மகன் சுரேஷ் முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் சொல்லி விட்டான். உற்சாகத்தில்...
கதையாசிரியர்: குமரவேலன் கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 9,346
நளினியின் பிரிவு ஒரே வாரத்தில் தன்னை இப்படிப் பாடாய்ப்படுத்தும் என்று சுரேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையே டல்லடித்துப் போயிற்று. வீடு...
கதையாசிரியர்: குமரவேலன் கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 8,840
மணி நண்பகல் பன்னிரண்டு. அக்கினி நட்சத்திர வெயில் சென்னையை ஆக்ரோஷத்துடன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ராஜாங்கம் நாயுடு தன் மளிகைக்கடையைப் பூட்டி முடித்தார்....
கதையாசிரியர்: குமரவேலன் கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,294
நேற்றுடன் கணேசனுக்கு அறுபது வயது முடிந்து விட்டது. அவர் சர்வீஸ¤ம் நேற்றுடன் முற்றுப் பெற்று அவர் ஓய்வு பெற வேண்டிய...
கதையாசிரியர்: குமரவேலன் கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 8,080
செவ்வாய்க்கிழமை விடிந்துவிட்டாலே கற்பகத்திற்கு ஏனோ உள்ளூர ஒரு பயம் தோன்றி விடும். ஏதாவது ஒரு சிறுவிபத்தோ அல்லது சோக நிகழ்ச்சியோ...
கதையாசிரியர்: ஆர்.பி.சாரதி கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 12,120
மணல் நெருடியது மனத்தை. கீழே விழுந்த அந்தப் பேன்ட்டை மறுபடியும் கொடியில் போட்டே இருக்க வேண்டாம். உதிர்ந்தது மணல் மட்டுமா...
கதையாசிரியர்: ஆர்.பி.சாரதி கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 12,727
“கெட்டி மேளம் ! கெட்டி மேளம் !” குரல்கள் எதிரொலித்தன. “கொட்டாதே கெட்டி மேளம் ! நிறுத்து… நிறுத்து மேளத்தை...