கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

நபும்சகங்கள்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 16,853

 மும்பையின் சயோன் கோலிவாட என்ற சேரிப்பகுதியானது நபும்சகங்கள் மட்டும் நிறைந்துள்ள ஒரு காலனி. அது தகரத்தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளும்,...

முதலிரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 15,602

 இன்று காலையில்தான் சங்கரனுக்குக் கல்யாணம் முடிந்தது. முருகன் கோவிலில் வைத்து, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு நடந்த கல்யாணம்....

விசுவாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,159

 சிமெண்ட் தரையில் பெருக்குமாறால் பெருக்கும் சத்தம் வாசலைத் தாண்டி காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுபா வாசல் தெளிக்கும் சத்தமும்...

நிழல் தேடும் ஆண்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 7,911

 ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன்...

மறதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,047

 தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து...

அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 8,125

 என் சின்ன வயதில் சட்டையில்லாத அப்பா எப்படியோ இருப்பார் அவருடைய தளர்ந்த இந்த வயதில் சட்டை போட்டால் அப்பா எப்படியோ...

வேப்பமரத்து வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 7,823

 யாராவது உனக்குப் பிடித்த மாதம் எதுவென்று கேட்டால், கேள்வி முடியும் முன்னே என்னிடமிருந்து வரும் பதில் ‘டிசம்பர்’ என்பதாகத்தான் இருக்கும்....

திடுக்கிடாத திருப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 12,746

 ரமேஷ் ரொம்ப ஹாப்பி. காலையில் தான் நிச்சயதார்த்தம் பண்ணி முடிச்சிருந்தான். அதுவும் அவன் ரொம்ப நாளா ஆசை பட்ட சஞ்சுளாவைத்தான்....

ஆப்பிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 13,620

 சாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணிவிட்டு லெதர் கேரி பேகினுள்...

பொய் மான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 9,798

 ‘தாத்தா!’ என்று ஓடி வந்த பேத்தி ராகவியை அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார் பெரியவர் சிங்கமுத்து. அந்த கிராமத்திலே இருக்கும் வீடுகளிலே மிகப்பெரிய...