கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

நாகு பிள்ளை

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 5,899

 ”எலே, நம்ம சொக்கலிங்கம் அப்பாவ வெட்டிட்டாங்க. கை தொங்கிட்டாம். அஞ்சு மணி நேரம் ஆபரேஷன் பண்ணித்தான் கைய ஒட்டுனாங்களாம்.” குஞ்சு...

அப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,026

  வயிற்றுக்குள் தும்பிக்கையைவிட்டு செல்லமாக ஆட்டியது. இவளுக்குத்தான் வலி தாங்க முடியவில்லை. உயிர் போவதுபோல் இருந்தது. ‘ஐயோ… அம்மா!’ என்று...

மஞ்சனாத்தி மலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,486

 எங்களுக்கு கேரளாவில் மஞ்சனாத்தி மலை என்ற இடத்தில் மிளகுக் காடு இருந்தது. அமராவதி பாலத்தில் இருந்து மஞ்சனாத்தி மலைக்கு கால்...

ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 22,221

 மின்சார ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. ஜெயந்தி வெங்காயம் வாங்கிய பிளாஸ்டிக் பையுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று...

முதல் ரேடியோ பாடிய வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,342

 அம்மாவின் இடது தாடைக்குக் கீழ் இருந்த மருவையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரு சதை மூக்குத்திபோல் மரு மின்னியது. குழந்தைமையான...

அதுவும் ஒரு மழைக்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,397

 1980 ஜூலை. “மழையும் அதுவுமா பால்கனியில என்ன பண்ணிட்டு இருக்கே கமலா?” “உஷ்… சத்தம் போடாதீங்க. சென்னையில மழையே அபூர்வம்....

சதாசிவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,469

 சதாசிவம் பேருந்தைவிட்டு இறங்கியபோது இன்னமும் விடிந்திருக்கவில்லை. அவனுக்குப் பயணத்தின் களைப்பை மீறிய ஒரு பதற்றம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் வந்துவிட்டது. நேற்று...

நிரூபணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 7,595

 வந்த பில்லை கல்லாவில் வாங்கிப் போட்டார் செல்லப்பா, “அம்பது காஸ் சில்ற இருக்கா?” சட்டை பையையும் உதட்டையும் ஒருசேரப் பிதுக்கிய...

கெட்ட வார்த்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 21,663

 எனக்குக்கூட இப்படித்தான் சொல்லணுமா? எரிச்சலில் மொட்டை மாடியில் இருந்து தலைகுப்புறக் குதித்துவிட வேண்டும்போல இருந்தது. கையில் இருந்த சிகரெட்டை வேகமாகத்...

அன்பே மனிதமாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 39,987

 அருவிகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதே குற்றாலத்தில் எத்தனையோ நிகழ்வுகள்; நேரில் பார்த்தவை, சொல்லக் கேட்டவை என்று நடந்துபோனவை...