ஒரு மாலை விருந்தும்… சில மனிதர்களும்…


வாசலில் குவிந்து கிடந்த செருப்புகளைப் பார்த்தவுடன் “திரும்பி விடலாமா? என்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து...
வாசலில் குவிந்து கிடந்த செருப்புகளைப் பார்த்தவுடன் “திரும்பி விடலாமா? என்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து...
பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. “நல்ல...
இரவு நேரம் தெரு மிக அமைதியாக இரந்தது. பகலிலேயே ஆர்ப்பாட்டம் இல்லாத தெரு. இரவில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம்...
பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி...
பன்னீர் வாசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் களைகட்டியிருந்தது திருமண மண்டபம். அறை முழுவதும் ஒரு விதப் பூ வாசம் வீசிற்று. மண...
“எதுக்குப்பா? இவ்வளோ அவசரமா? அதுவும் கோயிலுக்கு? அப்படியென்ன, வீட்ல பேச முடியாத விஷயம்?’ – படபடவென்று மகனை வேதனை தோன்ற...
தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும்,...
“கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..’ என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான். “அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர்...
முன் மாலைப்பொழுது, பரீட்சை சமயம் ஆதலால் பூங்கா, பிள்ளைகளின் சப்தங்களைப் பறிகொடுத்து, மௌனத்தில் இருந்தது. பூங்காவின் வாயிலருகே இபுருக்கும் சூப்கடையும்...