கதைத்தொகுப்பு: குடும்பம்

10704 கதைகள் கிடைத்துள்ளன.

தாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 10,174

  அம்மாவும் நானும் இரவு சாப்பாட்டை முடித்துப்போட்டு வாசற்படியில் இருந்;து அம்புலிமாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நிலா நிலா ஓடி வா...

மீன் தொட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 11,850

  “அப்பா..” “என்னடா..” “எனக்கு வேனும்பா..” “திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா..?” “எல்லா பிரண்ட்ஸ் வீட்லேயும் இருக்கு..” “இந்தா..பாரு.. அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு...

செவ்வாய் தோசம் பிடித்த…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 11,804

  இன்று நான் படுக்கையிலிருந்து தூக்கம் தெளிந்து கண் விழித்த நேரம் விடியற்காலை ஐந்து மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்! ஜன்னல்...

பரிகாரத் தொழில்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 12,219

  அந்த அறைக்குள் ஒரு அவஸ்தையான அமைதி பிடிவாதமாய் அமர்ந்திருக்க பிச்சுமணி தன் தொண்டைச் செருமலில் அதை உடைத்தார். தலை...

காக்கா பார்முலா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 8,442

  அதிக சூடும் இல்லாமல் அதிக ஜில்லிப்பும் இல்லாமல் இடைப்பட்ட வெதுவெதுப்பிலிருக்கும் இதமான நீரை மொண்டு உச்சந் தலையில் வைத்து...

கபாலி கடன் வராமலிருக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 7,918

  சர்வீசுக்கு வந்திருந்த யமஹாவை வேலை முடித்து சோதனை ஓட்டம் ஓட்டிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினான் தண்டபாணி. “என்ன...

இன்று முதல் இவள் செல்வி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 8,143

  அந்த அறைக்குள் ஒரு கனத்த அமைதி வெகு நேரமாய் சப்பணமிட்டு அமர்ந்திருந்தது. ஈஸிசேரில் சாய்ந்தபடி மேலே சுழலும் மின்...

கொய்யாப்பழக் கிழவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 8,154

  வாசலில் குரல் கேட்க எட்டிப் பார்த்தேன். அந்தக் கிழவிதான் நின்று கொண்டிருந்தாள். ‘க்கும்…இவளுக்கு இதே வேலையாப் போச்சு… வீட்டு...

கருப்பு – வெள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 14,818

  பள்ளியில் இருந்து சோர்வுடன் திரும்பி வந்த 12 வயது ரோஷினி, பேகை தொப்பென போட்டு விட்டு சோபாவில் விழுந்தாள்....

செல்லாக்காசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 14,786

  கோபமும், எரிச்சலுமாய் வீட்டை விட்டு வெளியே வந்தாள் அனு. அவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. ‘ச்ச…. காலைலேயே...