கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

பதட்டம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,608

 கமலா காலை நேர அவசரத்தில் இருந்தாள். கணவர் ஆபிசுக்குப் புறப்படும் நேரம். எங்கே டிபன்? என்று குதித்துக் கொண்டிருந்தார். இன்னொரு...

உறவுகள்- ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,023

 செல்போனில், மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாள் மணப்பெண் வர்ஷிணி, பேத்திக்கு அருகில் வந்தார் தாத்தா சதாசிவம். மண்டபத்துல உட்கார்ந்திருக்கிறவங்க எல்லாம் யாருன்னு...

ஜூனோ – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,068

 நான்கு காலில் நடந்த அந்த வித்யாசமான ஜீவராசி, இரண்டு கால்களில் நேராக நடந்த மனிதன் ஒருவனை இடுப்பில் சங்கிலி போட்டு...

தடயம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,745

 லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகை சித்தாராதேவி செத்துக் கிடந்தாள். அவள் அருகில் தூக்க மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. அவள் கையருகில்...

குற்றம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,969

 ஸ்கூலிலிருந்து வந்த தன் மகன் வாசுவின் டிபன் பாக்ஸைத் திறந்து பார்த்தாள் ரோகிணி. பாதிச் சாப்பாடு அப்படியே இருந்தது. “என்னதான்...

அதுதான் அம்மா – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,758

 விக்னேஷ் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான். செல் ஒலித்தது. என்ன உமா? எனக்கு காலையிலே இருந்து தலைவலிங்க லேசா ஃபீவரும்...

கடத்தல் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,326

 ஆரவாரத்தோடு திருப்பதி தேவஸ்தானத்தில் நுழைந்தார் கைலாசம். சுற்றிலும் படைபலத்தோடு இருந்தார். மனதில் பெருமிதம் நிறைந்திருந்தது. அவர் நினைத்தபடியே ஒரு மணி...

பட்டுப் புடவை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,796

 நந்திதாவின் கல்யாணத்திற்காக ஸ்பெஷலாக நெய்யப்பட்டிருந்த அந்த பட்டுப்புடவையை நூறாவது தடவையாக எடுத்து அழகு பார்த்தாள் நந்திதா. கிட்டத்தட்ட அந்தப் புடவையின்...

பிரயோஜனம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,078

 கடற்கரையிலிருந்த ஒருவர், மணலிலிருந்து எதையோ எடுத்துக் கடலினுள் எறிந்தவாறு இருந்தது என் கவனத்தைக் கவரவே, அருகில் சென்று என்ன சார்...

சுயநலம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,868

 டேய் செல்லம். இந்தப் பழத்தைக் கொண்டு போய் பாட்டிகிட்டே கொடுத்திட்டு வந்திடுப்பா’ வீட்டுக்குள் வரும்போதே மகனை விரட்டினார் பத்மநாபன் நுழையறதுக்கு...