கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 16, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

சென்னை – சூளூர் பேட்டை மின் தொடர் வண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,457

 சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில் சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர் ....

மாய இருப்பில் ஒரு மணி விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 10,094

 பதவி வெறி பிடித்த சுயநல அரசியல்வாதிகளின் பிரவேசத்தால் கரை உடைத்துப் பாயும் சாக்கடை வெள்ளத்தில் மூழ்கி அழியப் போவது தமிழின்...

புதையல்!

கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 19,628

 திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என...

வாழப்பழகிவிட்டாள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,660

 ஏனம்மா என்னை இலண்டன் அனுப்பினீங்க சொல்லுங்கம்மா!எனக்கு இங்க பிடிக்கல்ல அம்மா நான் உங்களுடனும் அம்மம்மாவுடனும் தாத்தாவுடனும் அப்பம்மாவுடனும் நல்லா ஜாலியா...

வீடெனும் பெருங்கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 12,608

 ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் -குறிப்பிட்ட நேரத்திற்கு...

த பார்ட்டி (The பார்ட்டி)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,156

 மஹாதேவன் நித்திரை வராமல் புரண்டு படுத்தார். வீட்டையண்டிய தெருவில் சட்டென்று இரு கார்கள் மோதிப் பெரிய சப்தம் போட்டதால் அவர்...

தூங்காத கண்ணென்று ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 25,081

 அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆரம்பித்தாள்… ”எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும்…” – அவள்...

நினைவிலாடும் சுடர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 7,386

 அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது...

போராட்டமே வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 8,674

 என்னுடைய மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். சுமதியின் பெயர் ஒளிர்ந்தது. எடுத்துப் பேசினேன். “ஹாய் கண்ணன், நான் சுமதி. இன்று...