கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

கிரி, எம்.எல்.ஏ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2013
பார்வையிட்டோர்: 9,371

 “பாஸ்..” குரல் கேட்டதும் திரும்பினேன். வண்டியை யூ டர்ன் அடித்து அருகில் வந்த கிரி “ என்ன மச்சான் ஊரையே...

ஓலைக் கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2013
பார்வையிட்டோர்: 25,166

 அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான்...

மஞ்சள் காத்தாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 13,258

 விசாலி இன்னும் எழுந்திருக்கவில்லை. ஐந்து மணி ஆனதும், அலாரம் அடித்தது போல, ரப்பர் பந்து மாதிரி துள்ளிக் குதித்து எழுந்துவிடும்...

இராதா மாதவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 27,068

 யமுனை நதிக்கரை. காற்றிலே ஈரம் தவழ்ந்தது. கரையோரமாக ஒரு கல்லின் மேல் பளிங்குச் சிற்பமென அமர்ந்திருந்தாள் இராதை. ஆம் !...

அக்கறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 10,476

 சென்னையில் ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது , அவை இப்போது வழக்கொழிந்து போனவையாயிற்றே...

பயணப்பிழைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 14,367

 நாளைய பொழுதாவது நல்லதாய் விடியும் என்ற ஊக்கத்துடன் உறங்கும் கோடிக்கணக்கான இந்தியப் பிரஜைகளுள் நானும் ஒருவன். பெயர் சரவணன். பொறியியல்...

வெள்ளைப்புறா ஒன்று……!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 18,793

 மனசு குதூகலித்தது! ‘யுரேக்கா’ எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது. இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் – அதிலிருந்து திருட்டுத்...

இழை ஒன்று விடுபட்டுப் போகிறதா ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 11,359

 “ரவியின்ரை முகத்திலை இப்பத்தான் கொஞ்சம் களை கட்டியிருக்கு.”, “ஒம், பாவம் அவன். இரண்டு பிள்ளையளோடையும் சரியாக் கஷ்டப்பட்டுப் போனான்” கலியாண...

குஞ்சம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,392

 “குஞ்சம்மா’ சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற...

அன்பின் முகங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 21,884

 “நான் வேணா இருக்கட்டுமாப்பா… அப்பாகிட்ட சொல்லிக்கலாம். ஒம்பதாம் மாசத்தை ஒட்டிகூடப் போகலாமாம்,’ சௌம்யா காதருகே வந்து கேட்டபோது, ஒரு கணம்...