ஞாயிறு மறையும் முன்…?
கதையாசிரியர்: சந்திரகௌரி சிவபாலன்கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,057
தன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான். எனக்குள் உறைந்த என்னுயிரே!…