கதையாசிரியர்: ரேவதி பாலு

27 கதைகள் கிடைத்துள்ளன.

மனம் ஒரு குரங்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 9,247

 உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் பதறியது வரதனுக்கு. நாலு பேர் எதிர்ல வச்சு எப்படி மட்டமா பேசிட்டாரு இந்த மொதலாளி, அதுவும்...

சின்ன முள்ளும் பெரிய முள்ளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 29,305

 அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து...

சின்னஞ்சிறு பெண் போலே…….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 7,573

 காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன....

ஜான்சி ராணிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 8,092

 “ஏ புள்ள! நானெல்லாம் அந்த காலத்துல நெதமும் எட்டு மைலு தொலவு நடந்து போய் படிச்சிட்டு வந்தவந்தான்! அப்போ மாதிரியா...

அசையும் சொத்தும் அசையா சொத்தும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2013
பார்வையிட்டோர்: 14,693

 தேர்தல் வரப்போகிறது. பத்திரிகைகளில், செய்திச் சேனல்களில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. தினசரி காலை மாலை...

இவனும் அவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,170

 “தடுக்கி வுழுந்தா பல் டாக்டர் மேலதான் வுழணும். நம்ப ஏரியாவிலேயே அத்தினி பல் டாக்டருங்க இருக்காங்க. இதுக்காக திருவான்மியூரிலிருந்து தண்டையார்பேட்டைக்குப்...

அம்மா நான் பாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,766

 மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான்....