கதையாசிரியர்: ம.இராஜாராம்

18 கதைகள் கிடைத்துள்ளன.

பாறைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 2,896

  மிருகாங்க மோஹனன் பலவற்றையும் நினைவுகூர்ந்தான்.அஸ்த‌ மனம் இளம் சூட்டினால் தொட்ட பாறைகளை மிதித்து நடக்கும்போது, பள்ளத்தாக்கைத் தாண்டி அம்மன்...

வெளியே போகும் வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 2,906

  நான் ஒரு வழியைத் தேடி நடந்துகொண்டிருக்கிறேன். வெளியே போகும் வழி. நடையைத் தொடங்கி வெகு நேரமாயிற்று. நான் தளர்ந்திருக்கிறேன்....

டில்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 2,687

  க‌ன்னாட் ப்ளேஸின் ந‌டுவிலுள்ள‌ பார்க்கிலிருந்து சுற்றிலும் நோக்கிய‌ போது தான் ஒரு கூட்டுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றிய‌து அவ‌னுக்கு....

பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 2,874

  வார்னிஷின் ஈரம் உலர்ந்திராத ஜன்னல் கம்பிகளினூடே ஊடுருவும் திருவாதிரை நிலவொளி, பனியில் தோய்ந்த இன்னொரு மஞ்சள் நிறக் குவியலாயிற்று....

பூஜைக்கு உதவாத பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 2,765

  அவன் படிகளிலிறங்கி நடந்துபோனான். ஒரு முறைகூடச் சற்றேனும் திரும்பிப் பார்க்கவும் இல்லை. ஒவ்வொரு காலடி வைப்பிலும் கோபம் நெரிந்து...

பித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 2,670

  கமலாவின் தாயாராயிருக்குமோ? வாயிலில் நிழலாடியதும் டாக்டரின் முகம் கேள்விக்குறியாயிற்று. வாய் ஓயாமல் வம்பு பேசுகிற ராம்மோகன் டாக்டரைக் கவனிக்க...

நசிகேதன் யமதர்மனிடம் கேட்டது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 2,663

  எத்தனையோ முறை உனக்குத் தெரிவிக்க நான் முயன்றேன்! ஆனால் நீ அனுமதிக்கவில்லை. என்னுடைய எல்லா ஆரம்பங்களும் தப்பாக இருந்தன....

ஒரு அடியீடு மட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 3,543

  கனன்று எரிகின்ற வாழ்க்கையையும் பளிங்குக் குவளையில் செருகிய மஞ்சள் இலைகள் போன்ற தீ நாக்குகளையும் பின் தள்ளிவிட்டு யூசுஃப்...